Tag: பணம்

திருமணம் செய்வதாக கூறி பணம், நகை மோசடி- 5 ஆண்டு சிறை

எம்.கே.பி. நகரில் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பணம் மற்றும் தங்கநகைகளை அபகரித்து மோசடி செய்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனைசென்னை, எம்.கே.பி.நகர் பகுதியில் வசித்து வரும் 30 வயது பெண்மணி...

இருசக்கர வாகனத்தில் இருந்து ரூ.3.60 லட்சம் திருட்டு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே விவசாயி ஒருவர் பயிரிடுவதற்காக வங்கியில் தங்க நகையை அடமானம் வைத்து பெற்று வந்த   3.60 லட்ச ரூபாய் பணத்தை வாகனத்திலிருந்து வாலிபர் ஒருவர் திருடி சென்றதால் பரபரப்பு.சேலம்...

கண் திருஷ்டி போக்க பரிகார பூஜை செய்வதாக கூறி பணம், நகை திருட்டு

ஈரோட்டில், கை கால் வலி குணமாகவும், கண் திருஷ்டி போக்கவும் பரிகாரம் செய்வதாக கூறி, பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வயதான தம்பதியிடம் நகை மற்றும் பணம் பறித்த ஆசாமியை போலீசார்...

திருச்செங்கோடு கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி – துணை பதிவாளர் விசாரணை!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை ஊராட்சியில் உள்ள கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளிடம் ஒன்றரை கோடி ரூபாய் வரை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேலை...

அம்பத்தூரில் கடன் பெற்று ART நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்த டிரைவர் தற்கொலை

அம்பத்தூரில் கடன் பெற்று ART நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து பணம் இழந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். அம்பத்தூர் கள்ளிக்குப்பம் ரோஸ் கார்டனை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50),...

நோயாளியை பார்க்க வந்தவரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவர் கைது

நோயாளியை பார்க்க வந்தவரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவர் கைது சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளியை பார்க்க வந்தவரிடம் செல்போன் மற்றும் பணத்தை கேட்டு மிரட்டி வழிப்பறி செய்ய முயன்ற இருவரை போலீசார்...