Tag: பணம்
அரிசி மூட்டையில் கட்டுக்கட்டாக பணம் வடலூரில் பரபரப்பு
கடலூர் மாவட்டம் வடலூர் ராகவேந்திரா சிட்டியைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் சண்முகம் வயது 40 இவர் நெய்வேலி மெயின் ரோட்டில் சண்முகா ட்ரேடர்ஸ் அரிசி மண்டி நடத்தி வருகிறார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இவருடைய...
பணம் இல்லை என்றாலும் வருத்தப்பட மாட்டேன்…. நடிகர் ஜெயம் ரவி பேச்சு!
ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர். இவர் பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஜீனி,...
திருமணம் செய்வதாக கூறி பணம், நகை மோசடி- 5 ஆண்டு சிறை
எம்.கே.பி. நகரில் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பணம் மற்றும் தங்கநகைகளை அபகரித்து மோசடி செய்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனைசென்னை, எம்.கே.பி.நகர் பகுதியில் வசித்து வரும் 30 வயது பெண்மணி...
இருசக்கர வாகனத்தில் இருந்து ரூ.3.60 லட்சம் திருட்டு
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே விவசாயி ஒருவர் பயிரிடுவதற்காக வங்கியில் தங்க நகையை அடமானம் வைத்து பெற்று வந்த 3.60 லட்ச ரூபாய் பணத்தை வாகனத்திலிருந்து வாலிபர் ஒருவர் திருடி சென்றதால் பரபரப்பு.சேலம்...
கண் திருஷ்டி போக்க பரிகார பூஜை செய்வதாக கூறி பணம், நகை திருட்டு
ஈரோட்டில், கை கால் வலி குணமாகவும், கண் திருஷ்டி போக்கவும் பரிகாரம் செய்வதாக கூறி, பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வயதான தம்பதியிடம் நகை மற்றும் பணம் பறித்த ஆசாமியை போலீசார்...
திருச்செங்கோடு கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி – துணை பதிவாளர் விசாரணை!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை ஊராட்சியில் உள்ள கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளிடம் ஒன்றரை கோடி ரூபாய் வரை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேலை...
