Tag: பணியாளர்கள்

108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம் – தொழிலாளர் தீர்ப்பாயம் அதிரடி…

108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கான 12 மணி நேர பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும் என சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 108...

கோடையை சமாளிக்க தூய்மை பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டம் தொடக்கம்

கோடைகாலத்தில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தூய்மை பணியாளர்களை பாதுகாக்கும் வகையில், சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா...

தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகள், வி.சி.க முன் வர வேண்டும் – ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தல்

தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் மற்றும், விடுதலை சிறுத்தை இயக்கங்கள் தேர்தல் கூட்டணிகளை தூக்கிப்போட்டு தூய்மை பணியாளர்களுக்காக குரல் கொடுக்க முன் வரவேண்டும் என ஆதர் அர்ஜூனா தெரிவித்துள்ளாா்.பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளக...

பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இராயபுரம்,...

மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது!

ரிப்பன் மாளிகை அருகே 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டத்தை ஒட்டி ரிப்பன் மாளிகையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான...

முன்னுரிமை மதிப்பெண் எங்களுக்கு பொருந்தாதா?… கேள்வி எழுப்பும் மருத்துவ பணியாளர்கள்

கொரோனா காலகட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு எல்லோருக்கும் முன்னுரிமை மதிப்பெண் என்று சொல்கிறார்கள் அது எங்களுக்கு பொருந்தாதா? என்ற முழுக்கங்களோடு தமிழ்நாடு அரசு பல்நோக்கு மருத்துவமனைகளில் 13 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் பணியாளர்கள் பணி நிரந்தரம்...