Tag: பத்திரிகையாளர்கள்
“திரைப்படத் தோல்விக்கும் ஊடகவியலாளரா காரணம்?..” நக்கீரன் கோபால் மீது 3 வழக்குகள்!.. ஆளுங்கட்சியின் அடக்குமுறைக்குக் கடும் கண்டனம்!
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தவறுகளைத் தட்டிக்கேட்கும் ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது ஏவப்படும் அடக்குமுறைகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மக்கள் மத்தியிலான கோபத்தையும் நிர்வாகத் திறமையின்மையையும்...
பத்திரிகையாளர்களைப் பயமுறுத்துகிறதா தவெக அரசு?” – ஊடக சுதந்திரத்தில் தலையிடுவதாக மதன் அறிவழகன் பரபரப்பு குற்றச்சாட்டு!
தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ள தவெக அரசு, தங்களுக்கு எதிரான விமர்சனங்களை ஒடுக்க ஊடகவியலாளர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்த முயல்வதாகவும், ஊடக சுதந்திரத்தில் தேவையற்ற தலையீடுகளைச் செய்வதாகவும் மூத்த பத்திரிகையாளர் மதன்...
பத்திரிகையாளர் விஜயன் விவகாரம்: ஜெயலலிதா காலத்து அராஜகப் பாதையை நோக்கிப் போகிறதா தமிழக ஆட்சி?
தமிழகத்தில் தற்போதைய புதிய ஆட்சி அமைந்து வெறும் 60 நாட்களே நிறைவடைந்துள்ள நிலையில், அதற்குள்ளாகவே 1991-96 காலகட்டத்து ஜெயலலிதா ஆட்சிக்கால சர்வாதிகாரப் போக்கை நினைவுபடுத்தும் அராஜகச் சூழல் தலைதூக்கியுள்ளதா என்ற அச்சமும் விவாதமும்...
புதிய தலைமுறை விஜயன் விவகாரம்: பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறையா? – இந்திரகுமார் தேரடி அதிரடி நேர்காணல்!
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மூத்த நெறியாளரும், தமிழகத்தின் மதிப்புமிக்க ஊடகவியலாளருமான திரு. விஜயன் அவர்கள் அண்மையில் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் தமிழக ஊடகத்துறையிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.அவருக்கு ஆதரவாக...
பத்திரிகையாளர்கள் நலனில் துணை முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – AVADI PRESS CLUB கோரிக்கை
பத்திரிகையாளர்கள் நலனில் துணை முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று AVADI PRESS CLUB (ஆவடி பத்திரிகையாளர்கள் மன்றம்) நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு இலவச...
விருதுநகர் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு… பத்திரிகையாளர்கள் போராட்டம்…
கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று...
