Tag: பத்திரிகையாளர் செந்தில்வேல்
“உதயநிதி கைது: நீதிமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு மரண அடி!” – திசைதிருப்பும் மலிவு அரசியலைக் கிழித்துத் தொங்கவிட்ட பத்திரிகையாளர் செந்தில்!
காவிரி நீர் விவகாரம் மற்றும் அரசின் படுதோல்விகளை மூடிமறைக்கும் நோக்கத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது போடப்பட்ட அவதூறு வழக்கும், அதிரட்டுக் கைது நடவடிக்கையும் நீதிமன்றத்தில் படுதோல்வி அடைந்துள்ளதாக ஈ தமிழ்...
தொடங்கிய வேகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி முறிவு? எடப்பாடியின் திடீர் முடிவின் பகீர் பின்னணி!
அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து ஏற்கனவே ஓபிஎஸ் வெளியேறிய நிலையில், தற்போது பிரேமலதா, டிடிவி தினகரன் போன்றவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் அந்த கூட்டணி கலகலத்து போய் உள்ளது...
மதுரையில் EVM மோசடி? வெளியான அமித்ஷா அறிக்கை! எச்சரிக்கும் செந்தில்வேல்!
அதிமுகவை கபளீகரம் செய்தோ, வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்தோ தமிழ்நாட்டில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்கிற பெரிய சதி திட்டத்தோடு அமித்ஷா களமிறங்கி உள்ளதாக ஊடகவியலாளர் செந்தில்வேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மதுரையில் உள்துறை அமைச்சர்...
நிர்மலா சீதாராமன் போட்ட நாடகம்! அடித்து நொறுக்கிய பிடிஆர்! இனிதான் ஆட்டம் ஆரம்பம்!
மக்களவை தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக தென்மாநில அரசியல் கட்சிகளும் களமிறங்கி உள்ளதாகவும், இதனால் ஒட்டுமொத்த நாடும் தமிழ்நாட்டை உற்றுநோக்க தொடங்கியுள்ளதாகவும் பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.மும்மொழி கொள்கை விவகாரத்தில் மத்திய...
தேர்தல் அரசியல், சித்தாந்தத்தில் தொடர் வெற்றிமுகத்தில் முதல்வர்! அச்சத்தில் சங்கிகள்!
தேர்தல் அரசியல், கொள்கை சித்தாந்தம், திட்டங்கள் என அனைத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளதே அவரை கண்டு எதிரிகள் அச்சப்பட காரணமாக உள்ளது என பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் ஒன்றாம்...
ஜோசப் விஜய் டூ தோஸ்த் விஜய்! ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுத்த ரகசியம்!
சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவுக்கு செல்லாமல் பிரிப்பதற்காக விஜயை பாஜக பயன்படுத்துவதாகவும், அதற்காகவே அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதாக பத்திரிகையாளர் செந்தில்வேல் குற்றம்சாட்டியுள்ளார்.தவெக தலைவரும், நடிகருமான விஜய்க்கு மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்பு...
