Tag: பத்திரிகையாளர் ஜீவசகாப்தன்

நிதிஷுக்கு ஆப்பு! நாயுடு ரெடியா! பொட்டில் அடித்த பி.டி.ஆர்!

வக்பு வாரிய சட்டத்திற்கு ஆதரவு அளித்ததால் நிதிஷ் குமார் கட்சியில் இருந்து 2 எம்.பிக்கள் விலகியது தொடக்கம் தான் என்றும், அடுத்த ஆப்பு சந்திரபாபு நாயுடுவுக்கு தான் என்றும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.வக்பு...

தமிழ்நாடு இல்லைனா! டில்லியே இல்லை! தரவுகளுடன் ஜீவசகாப்தன்!

தமிழகம் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னிலை வகிப்பதாகவும், நாட்டிற்கு ஏற்றுமதி மூலமாகவும் அதிக வருவாய் ஈட்டித்தருவதாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குறிப்பிட்டுள்ளார். எனினும் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு மிகவும் குறைவான நிதியையே...

கொங்குநாடு அழியுதே! நிர்மலா கண்ணீர்! ஆதாரங்களை அள்ளிவீசிய பிடிஆர்!

மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரியாக ஆண்டிற்கு ரூ.23 ஆயிரம் கோடியை கொடுக்கும் தமிழ்நாட்டிற்கு வரி பகிர்வாக வெறும் ரூ.2 ஆயிரத்து 976 கோடியை கொடுப்பது நியாயமா? என்று பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ்நாட்டில்...

பொட்டில் அடிச்ச பட்னாவிஸ்!  நாயுடு பல்டி! அலறிய தமிழிசை!

பாஜக தமிழ்நாட்டில் திணிக்க முயற்சிக்கும் மும்மொழி கொள்கையை அக்கட்சியை சேர்ந்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், பாஜக கூட்டணி கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடு ஆகியோர் எதிர்ப்பதாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை...

ஆதவ் அர்ஜுனா இவர்களுடைய ஆள்… அடித்துச்செல்லும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன்!

ஆதவ் அர்ஜுனா டெல்லியுடைய ஆள் என்றும், அவரது நோக்கம் திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதுதான் என்றும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா பிரபல...