Tag: பள்ளி
ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது:396ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்!!
ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு:
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தொடக்க ,நடுநிலை பள்ளிகள், உயர்நிலை ,மேல்நிலை பள்ளிகள் ,தனியார் பள்ளிகள் ,ஆங்கில இந்தியன் பள்ளிகள் உட்பட சுமார்50 ஆயிரம் பள்ளிகள்...
காலை உணவுத்திட்டம் – தெலங்கானா அதிகாரிகள் பார்வை
காலை உணவுத்திட்டம் - தெலங்கானா அதிகாரிகள் பார்வை
முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட செயல்பாடுகளை தெலங்கானா முதல்வரின் செயலர் ஸ்மிதா சபர்வால் உள்ளிட்ட 5 அதிகாரிகள் குழு பார்வையிட்டனர்.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மதிய...
1-12ம் வகுப்புகளுக்கான காலாண்டு விடுமுறை தேதிகள் அறிவிப்பு
1-12ம் வகுப்புகளுக்கான காலாண்டு விடுமுறை தேதிகள் அறிவிப்பு
செப்டம்பர் மாத நாட்காட்டி தகவலின் படி, பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி, 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.14ம் தேதியும், 6-10ம் வகுப்பு மாணவர்களுக்கு...
‘கொடியேற்றுவதை நேரில் பார்க்கணும்’ கடிதம் எழுதிய மாணவனின் கனவை நிறைவேற்றிய முதல்வர்
‘கொடியேற்றுவதை நேரில் பார்க்கணும்’ கடிதம் எழுதிய மாணவனின் கனவை நிறைவேற்றிய முதல்வர்
கொடியேற்றுவதை நேரில் பார்க்க ஆசை என்று கடிதம் எழுதிய சிறுவனை பெற்றோருடன் நேரில் அழைத்து அவரது கனவை நிறைவேற்றிய முதல்வரின் செயல்...
பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு
பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு
அவிநாசி அருகே தனியார் பள்ளியில் மயங்கி விழுந்த 9-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து தெக்கலூர் பகுதியை சேர்ந்தவர் முருகன்...
சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயம்- அன்புமணி வேதனை
சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயம்- அன்புமணி வேதனை
சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயமடைந்த சம்பவத்தில் கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி...