Tag: பழனி

திண்டுக்கல்: பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கு; பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. மனு! வழக்கு செப். 22-க்கு ஒத்திவைப்பு.

பழனி தண்டபாணி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில், முக்கியக் குற்றவாளியான பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி சி.பி.சி.ஐ.டி. தரப்பில் நீதிமன்றத்தில்...

பழனி அருகே தாளையம் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்! ஊராட்சி நிர்வாகத்தில் அரசியல் நிர்வாகி தலையிடுவதாகக் குற்றச்சாட்டு – கூட்டம் ரத்து!

குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முடக்கம் – ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம்திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாளையம் ஊராட்சியில் இன்று (15-08-2026) நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்,...

அரசு உத்தரவை மீறி ஊராட்சி அலுவலகத்தில் தவெக நிர்வாகி அதிரடி ஆய்வு: எழுந்து நின்று பதில் கூறிய பெண் செயலாளர் – பழனி அருகே பரபரப்பு!

மக்கள் பிரதிநிதிகள் அல்லாத வெளிநபர்கள் அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்யக் கூடாது என்ற அரசின் கடுமையான உத்தரவை மீறி, பழனி அருகே உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக)...

பழனியில் ‘ரீ-செக்’ செய்யப்பபடும் கோயில் சொத்துக்கள்.. பொன்மணி IAS கொடுத்த மாஸ் அப்டேட்!

ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டவிரோதப் பெயர் மாற்றங்களைத் தடுக்க அரசு அதிரடி! பல நூறு கோடி மதிப்பிலான சொத்துகளை ‘ரீ-செக்’ செய்ய ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு!பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான பல...

பழனி ரூ.100 கோடி மடத்து நில மோசடி: சார்பதிவாளர் மற்றும் இடைத்தரகரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி நில மோசடி. 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி. (CBCID) தீவிர விசாரணை. சார்பதிவாளர் மற்றும் இடைத்தரகரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி. நெஞ்சுவலி...

பழனி பக்தர்களுக்கு சுடச்சுட சுக்கு காபி விநியோகம்…

பழனியில் படிப்பாதை வழி செல்லும் பக்தர்களுக்கு சுடச்சுட சுக்கு காபி விநியோகிக்கப்படுகிறது.திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில், நேற்று கார்த்திகை மாதம் துவங்கியதைத் தொடர்ந்து, ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை...