Tag: பழ.நெடுமாறன்

அடுத்தக்கட்ட பயணம் குறித்து விரைவில் அறிவிப்பேன்… ஜெகதீச பாண்டியன் அதிரடி!

 நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியபோதும், தமிழ் தேசிய அரசியலில் தொடர்ந்து பயணிப்பபேன் என்றும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பேன் என்றும் ஜெகதீச பாண்டியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக யூடியூப் சேனல்...

ஈழ மக்களையும் ஏமாற்றிய சீமான்… தோலுரித்த சுப.வீரபாண்டியன்!  

சீமான் தமிழக மக்கள் மட்டுமின்றி ஈழ மக்களையும் ஏமாற்றி வந்ததாகவும், அவர்களும் தற்போது சீமான் யார் என புரிந்துகொள்ள தொடங்கி விட்டனர் என்றும் பேராசியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.பிரபாகரன் புகைப்பட சர்ச்சை தொடர்பாக யூடியூப்...

இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழா 29ஆம் தேதி நடைபெறுகிறது –  பழ. நெடுமாறன் அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழா வருகிற 29ஆம் தேதி நடைபெறவிருக்கிறது என பழ. நெடுமாறன், உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் அறிவித்துள்ளாா்.சென்னை  சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் இந்திய...

ஈழத்தமிழர்களுக்காகவே அர்ப்பணித்து கொண்டவர் வைகோ

ஈழத்தமிழர் நலனுக்காக வாழ்நாளையே அர்ப்பணித்தவர் வைகோ. மதிமுக துணைப்பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன் அறிக்கை சத்தியம் தொலைக்காட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அளித்த நேர்காணல் இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாக ஆகி...