Tag: பாட்டாளி மக்கள் கட்சி
அன்புமணியின் எண்ணம் சரியானதே… ராமதாஸ் திரைமறைவில் சொல்லி இருக்கலாம்… தராசு ஷியாம் கருத்து!
பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையிலான மோதல் பாட்டாளி மக்கள் கட்சியை பலவீனப்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையிலான வார்த்தை மோதல் தொடர்பாக மூத்த...
ராமதாஸ் – அன்புமணி இடையே வார்த்தை மோதல்… பல நாள் மோதல் பொதுக்குழுவில் வெளிப்பட்டதா?
பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்க்கும், அன்புமணி ராமதாஸ்-க்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம்...
மழை பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதில் திமுக அரசு தோல்விகண்டுள்ளது – ராமதாஸ் குற்றச்சாட்டு
மழை பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதில் திமுக அரசு தோல்விகண்டுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,...
வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம்: ராமதாஸ் பேசுவது அபத்தம்… மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அதிரடி!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது மத்திய அரசின் கடமையே தவிர மாநில அரசின் கடமை அல்ல என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார். மேலும், பாமக இழந்த தனது வாக்கு வங்கியை...
இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை ரத்து செய்ய வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் இன்று நடைபெறவுள்ள இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை ரத்து செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின்...
தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் – ராமதாஸ்
சென்னையில் 6 சென்டி மீட்டர் மழைக்கே பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும், இதனால் தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்...