Tag: பிடித்த
நல்ல பாம்பை கையில் எடுத்து சுழற்றிய போதை ஆசாமி – அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்
சென்னை பூவிருந்தவல்லியில் திடீரென சாலைக்கு வந்த நல்ல பாம்பை அங்கிருந்த போதை ஆசாமி கையால் எடுத்து சுழற்றியதால் அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.சென்னை பூவிருந்தவல்லி ட்ரங்க் சாலையில் திடீரென 6...
சொகுசு வாழ்கைக்கு ஆசை… திருட்டில் ஈடுபட்ட தம்பதிகளை மடக்கி பிடித்த போலீஸ்
சிங்கம்புணரி அருகே சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை விரட்டி பிடித்த போலீசார். அவர்களிடம் இருந்து 80 கிராம் தங்கம், சொகுசு கார் மற்றும்...
கருவில் என்ன குழந்தை…சட்டவிரோத செயலில் ஈடுபட்ட கும்பல்:மடக்கி பிடித்த மருத்துவ குழு
கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறியும் ஸ்கேன் செய்யும் கும்பலை மருத்துவ குழுவினர் 55 கிலோமீட்டர் பின் தொடர்ந்து இரண்டு பெண்கள் உட்பட ஒரு வாலிபரை பிடித்து வேப்பூர் காவல்...
இசைஞானி இளையராஜா தலைமையில் தனது காதலியை கரம் பிடித்த தெருகுரல் அறிவு!
இசைஞானி இளையராஜா தலைமையில் அவரது அலுவலகத்தில் தனது காதலியை கரம் பிடித்தார் பாடகர் தெருகுரல் அறிவு!சுயாதீன பாடல்கள் மூலம் அறிமுகமாகி பல சினிமா திரைப்பட பாடல்களுக்கு வரிகள் எழுதி, பாடியுமுள்ள தெருகுரல் அறிவு...
பைக் திருடியவா் கையும், களவுமாக கைது
திருச்செந்தூர் அருகில் உள்ள நாசரேத்தில் பைக் திருடிய வாலிபரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்.தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ஜூபிளி தெருவைச் சேர்ந்த தர்மராஜ் மகன் அபிஷேக் (26). இவர்,தனது பைக்கை வீட்டு முன்...
மின்கம்பியை பிடித்த தம்பதியினர்
வேதாரண்யம் அருகே கணவன், மனைவி இருவரும் மின்கம்பியை பிடித்து உயிரிழப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செண்பகராயநல்லூர் கிராமத்தில் குமரேசன் (35) அவரது மனைவி புவனேஸ்வரி(28) வீட்டு மாடியில் வசித்து வந்தனர்.இவர்களுக்கு திருமணம் ஆகி...