Tag: பிரதமர் மோடி

இறங்கிய ட்ரம்ப்! முடிந்த போர்! காசுக்காக அலையும் மீடியா! மக்கள் சாகிறது Vibeஆ!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ள சவுதி அரேபியா, சீனா ஆகிய நாடுகள் முயற்சி மேற்கொண்டதாகவும், ஆனால் அமெரிக்காவின் பேச்சுவார்த்தை காரணமாக போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருப்பதாக மூத்த பத்திரிகையாளர்...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம்! காத்திருந்த நேட்டோ ஆபத்து! உண்மையை உடைத்த டிரம்ப்!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட துருக்கியின் வீரர்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி இருந்தால், நேட்டோ அமைப்பு இந்தியாவுக்கு எதிராக போரில் இறங்கும் அபாயம் இருந்ததாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான்...

கராச்சியை கைப்பற்றிய ராணுவம்? 60 ஆண்டு கால வரலாறு திரும்புகிறதா? தராசு ஷ்யாம் நேர்காணல்!

இந்தியா - பாகிஸ்தான் போர் என்பது சரியானது தான். ஆனால் அந்த போர் எப்போது நிற்கும் என்று முதலில் முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு...

நள்ளிரவில் சிந்தூர் ஆப்ரேஷன்! கத்தாரில் கையெழுத்து போட்ட 57 நாடுகள்!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து 57 உறுப்பினர்களை கொண்ட இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.பகல்ஹாம் தாக்குலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் செந்தூர்...

பாகிஸ்தான் விரிச்ச வலையில்… அணு ஆயுத போரா? ஜெகத் கஸ்பர் நேர்காணல்!

இந்தியா - பாகிஸ்தான் போரில் அணு ஆயுதம் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. அவ்வாறு அணு ஆயுத தாக்குதல் நடைபெற்றால் அதில் இருந்து நாடு மீண்டு வருவதற்கு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று...

சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு ஏன்? இடஒதுக்கீடு உச்சவரம்பு கூடுமா?

EWS 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து இடஒதுக்கீட்டிற்கான உச்சவரம்பு 50 சதவீதம் என்கிற தடை உடைக்கப்பட்டு விட்டதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி தெரிவித்துள்ளார்.சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிராக...