Tag: பிரதமர் மோடி
பீகாருக்கே நேரில் போனேன்! நிதிஷ்குமார் சோலியை முடிக்க போறாங்க! உமாபதி நேர்காணல்!
எஸ்.ஐ.ஆர் மற்றும் பெண்களுக்கு ரூ.10,000 வழங்கியதன் காரணமாகவே பீகாரில் என்டிஏ கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி குற்றம்சாட்டியுள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல...
விஜய் கூட்டணி? ஆளனுப்பும் காங்கிரஸ்! மணி சொன்ன சீக்ரெட்ஸ்!
திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது கொள்கை கூட்டணி. எனவே காங்கிரஸ் மேலிடம் திமுக உடனான கூட்டணி முறிக்க ஒருபோதும் விரும்பாது என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் காங்கிரஸ் படுதோல்வியை...
நிதிஷ்குமாருக்கு தலைவலி ஆரம்பம்! நடக்கப் போறதை சொல்றேன் கேளுங்க! பாலச்சந்திரன் க்ளியர் ரிப்போர்ட்!
பீகாரில் என்.டி.ஏ கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு காரணம் தேர்தல் ஆணையம் சட்டவிரோதமாக அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்க அனுமதித்தது தான் என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.பீகார்...
பீகாரில் சங்கிகளுக்கு சாணியடி! கருத்துக்கணிப்பு மெகா மோசடி! உமாபதி நேர்காணல்!
பீகாரில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தபோதும், அங்குள்ள களநிலவரம் பாஜகவுக்கு எதிராக உள்ளதாகவும், எனவே அது தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு...
பாஜகவுக்கு பயந்து இரட்டை வேடம் போடுகிறார் பழனிசாமி – முதல்வர் மு.க.ஸ்டாலின்..
பீகாரில் பேசியதை தமிழ்நாட்டில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் இருக்கிறதா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.தருமபுரி திமுக எம்.பி. மணியின் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார்....
பீகாரில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஸ்கெட்ச்! திருப்பூரில் பேராபத்து இருக்கு! பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் ஆதங்கம்!
தமிழ்நாட்டிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைக்கு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் பீகார் தொழிலாளர்களின் வாக்காளர் பட்டியல் விவரங்களை மட்டும் தமிழ்நாட்டிடம் வழங்கியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி...
