Tag: பிரதமர் மோடி

ட்ரம்ப் போனில் மிரட்டினாரா? நடந்த உண்மைகளை சொல்லவா? உடைத்துப் பேசும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தம் குறித்து நாடாளுமன்றத்தை கூட்டி மத்திய அரசு விவாதிக்க வேண்டும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்...

டிரம்ப்-க்கு ரகசியம் கசிந்தது எப்படி? மொத்தமாக சிக்கும் மோடி க்ரூப்!

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை மீறி 3-வது நாட்டை தலையிட பிரதமர் மோடி அனுமதித்து உள்ளதாகவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் ஊடகவியலாளர் ஹசீப் வலியுறுத்தியுள்ளார்.இந்தியா - பாகிஸ்தான்...

மோடி வேண்டாம்! ஆர்.எஸ்.எஸ் தீவிரம்! தராசு ஷ்யாம் அதிரடி!

தன்னை இந்துக்களின் காவலர் என்று மார்தட்டிய மோடியின் பொய்கள் எல்லாம் அம்பலப்பட்டுவிட்டதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரிக்கு எதிரான அவதூறு பிரச்சாரம் மற்றும் மோடிக்கு எதிராக...

கெஞ்சி கதறிய பாகிஸ்தான்! வாலை நறுக்கிய ராணுவம்!

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை இந்தியா ஏற்காது என்கிறபோது, அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்கிற நாட்டாமை பேச்சுக்கு. பிரதமர் மோடி தலையாட்டுவது ஏன்? என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கேள்வி...

போரை நிறுத்திய அமெரிக்கா! மோடி – ஆர்எஸ்எஸ் மோதல் உச்சக்கட்டம்! 

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த அறிவிப்பு என்பது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலையீட்டின் பேரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மேற்கொண்டதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் சண்டை...

சீனாவில் இருந்து வந்த போன்கால்! டிரம்பின் இறுதி எச்சரிக்கை!  இதுதான் காரணம்!

இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா களமிறங்கியதால், அமெரிக்கா இந்த விவகாரத்தில் தலையிட்டு போர் நிறுத்ததை ஏற்படுத்தி உள்ளது என்று அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த...