Tag: பிரதமர் மோடி
பாகிஸ்தான் விரிச்ச வலையில்… அணு ஆயுத போரா? ஜெகத் கஸ்பர் நேர்காணல்!
இந்தியா - பாகிஸ்தான் போரில் அணு ஆயுதம் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. அவ்வாறு அணு ஆயுத தாக்குதல் நடைபெற்றால் அதில் இருந்து நாடு மீண்டு வருவதற்கு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று...
சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு ஏன்? இடஒதுக்கீடு உச்சவரம்பு கூடுமா?
EWS 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து இடஒதுக்கீட்டிற்கான உச்சவரம்பு 50 சதவீதம் என்கிற தடை உடைக்கப்பட்டு விட்டதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி தெரிவித்துள்ளார்.சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிராக...
சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? விளக்குகிறார் கே. அசோக்வர்தன் ஷெட்டி ஐஏஎஸ்!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் குறிப்பிட்ட சாதியினரின் நிலையை கண்டறிந்து அவர்களை மேம்படுத்த திட்டங்களை வகுக்க முடியும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள மாநில உரிமைகளுக்கான வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ளவருமான...
தமிழ்நாட்டை விபூதியடிக்க முடியாது! நிதீஷுக்கு நேரடி ஆப்பு! அம்பலப்பட்ட சதி!
பீகார், தமிழக தேர்தலுக்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு என்பதை பாஜக கையில் எடுத்துள்ளதாகவும், தேர்தல் முடிந்த உடன் இதை கண்டுகொள்ள மாட்டார்கள் என்றும் ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.மத்திய அரசு அறிவித்துள்ள சாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள...
ராகுல் – தேஜஸ்வி வகுத்த வியூகம்! அடிபணிந்த மோடி கூடாரம்!
பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக - நிதிஷ்குமார் கூட்டணி பின்னடைவை சந்திக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதனால் வாக்குகளை கவரும் விதமாக சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர்...
இனி ஆல் பாஸ் கிடையாது! அறிவிப்பு வெளியிட்ட மோடி! ஆவேசமான அன்பில் மகேஸ்!
சிபிஎஸ்இ பள்ளிகளில் 3,5 மற்றும் 8ஆம் வகுப்பில் தேர்வு நடத்தி, குழந்தைகளை மீண்டும் அதே வகுப்பில் உட்கார செய்வது குழந்தைகள் மீதான வன்முறை என்று பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பை சேர்ந்த பிரின்ஸ்...