Tag: பிரேமலதா விஜயகாந்த்
பத்து லட்சம் கோடி கடன் சுமையில் திணறும் தமிழ்நாடு; மக்களை ஏமாற்றிய 2026 பட்ஜெட் – பிரேமலதா விஜயகாந்த் ஆவேச முழக்கம்!
தமிழ்நாடு அரசின் 2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மீது பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அரசுக்கு எதிராகக் கடுமையான மற்றும் அனல்...
உதயநிதி கைது நடவடிக்கை குறித்து பிரேமலாதா விஜயகாந்த் கடும் கண்டனம்!
திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
"எதிர்க்கட்சிகளை முடக்குவது கண்டிக்கத்தக்கது. கருத்துக்களை...
தமிழக மக்களின் நலனுக்காக முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ வலியுறுத்தல்
தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் உடனடியாக கர்நாடகாவிற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்....
“சும்மா ரீல்ஸ், சீன் போடாதீங்க!” – விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அட்வைஸ்!
"தமிழக அரசின் செயல்பாடு என்பது ரீல்ஸ் போடுவதோ, சீன் போடுவதோ, போட்டோ சூட்டோ கிடையாது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த விஷயம்" என்று கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்...
இது சினிமா கிடையாது! ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக வேண்டும் என்றால் சொன்ன வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் சாடல்!
"இது சீன் பண்ணுவதற்கோ, போட்டோ ஷூட் எடுப்பதற்கோ, ரீல்ஸ் போடவோ சினிமா கிடையாது; பல கோடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை" என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.கடலூரில்...
“தங்குதடையின்றி ஆவின் பால் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!
"அத்தியாவசிய பொருளான ஆவின் பால் பொதுமக்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி கிடைக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று தேமுதிக பொதுச் செயலாளரும், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.கடலூர் மாவட்டம்...
