Tag: பீகார்

கடைசி நேரத்தில் நிதிஷ் போர்க்கொடி! கதி கலங்கிய பாஜக!

பீகாரில் நிதிஷ்குமாரை பலவீனப்படுத்தும் பல்வேறு முயற்சிகளில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும், அவரது பதவி வெறிக்கான எதிர்வினையை தற்போது அனுபவித்து வருவதாகவும் திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.பீகார் மாநிலத்தில் தொகுதி பங்கீடு...

பீகாரில் பாஜகவின் கடைசி காட்சிகள்! 3 மாதத்தில் மோடி ஆட்சி காலி!

மோடியின் தாயாரை அவமதிப்பு செய்துவிட்டதாக கூறி பீகாரில் பாஜக நடத்திய முழு அடைப்பு போராட்டம் தோல்வி அடைந்துவிட்டதாகவும், பாஜகவுக்கு எதிராக அம்மாநில மக்கள் தன்னெழுச்சியோடு திரண்டு நிற்பதாகவும் ஊடகவியலாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.பீகாரில் பாஜக...

ஞானேஷ்குமாரை மிரளவிட்ட பத்திரிகையாளர்! ராகுலுக்கு கிடைத்த அடுத்த வெற்றி! 

மத்திய அரசால் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படும் நிலை மாற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் பாஜக வாக்குகள் மட்டுமின்றி தேர்தலையே திருடும் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் எச்சரித்துள்ளார்.ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார், அதற்கு...

ராகுலுக்கு நேரடி மிரட்டல்! தேர்தல் ஆணையம் பிரஸ் மீட்! மோடி அரசின் அடுத்த திட்டம்!

வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையர்கள் ராகுல்காந்தியின் எந்த குற்றச்சாட்டையும் தவறு என்று மறுக்கவில்லை. மாறாக அவர் மீது அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளனர் என்று ஊடகவியலாளர் சத்யராஜ்...

தேர்தல் ஆணைய குடுமி ராகுல் கையில்! செத்தவர்கள் உயிர் பிழைத்துவிடுவார்கள்! தராசு ஷ்யாம் பேட்டி!

பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து  65 லட்சம் பேரின் விவரங்கள் வெளியாகும்போது, அதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது வெளிவரும் என்றும், செத்தவர்கள் உயிர் பிழைத்துவிடுவார்கள் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பீகாரில்...

மோடி செய்த மோசடி வேலை! அதிரவைத்த ராகுல்! ஆக.7ல் ஆப்பு இருக்கு! கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் நேர்காணல்!

பீகாரை சேர்ந்த 6.5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை வழங்கி, தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் உரிமையை அவர்களுக்கு வழங்குவது இந்த இனத்திற்கான துரோகமில்லையா? என திமுக செய்தித் தொடர்பு செயலாளர்...