Tag: பீகார்

சமையல் செய்யாமல் ரீல்ஸ் மோகம்… மனைவியைக் கொன்று உடலைப் போர்வையில் சுற்றிப் பீகாருக்குத் தப்பிய கணவர் கைது!

பெங்களூரில் நடந்த கொடூரம்... காதலித்து 10 மாதங்களில் முடிந்த சோகம்!பெங்களூரில் உணவு சமைக்காமல் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதிலேயே கவனம் செலுத்தி வந்த மனைவியைக் கொன்று, உடலைப் போர்வையால் மறைத்து வைத்துவிட்டுத் தப்பிச்...

பீகார் இடைத்தேர்தல்: ஆளும் பாஜக பின்னடைவு; 1,162 வாக்குகள் வித்தியாசத்தில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை!

பீகார் மாநிலம் பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் களத்தில் முதன்முறையாக நேரடியாகக் குதித்துள்ள பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின்...

பீகாரில் பரபரப்பு: வயலில் சிக்கிய 5 அடி முதலை; பயந்து ஓடாமல் தோளில் சுமந்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த விவசாயி!

1 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்ற துணிச்சல்: காவல் நிலையத்திற்குள் முதலையுடன் நுழைந்த விவசாயியைக் கண்டு அதிர்ந்த அதிகாரிகள்!பீகார் மாநிலம் ரோதாஸ் மாவட்டத்தில், விவசாயி ஒருவர் ஐந்து அடி நீளமுள்ள பெரிய முதலையைத்...

பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு

​பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார், இது அம்மாநிலத்தில் முதன்முறையாக பாஜக தலைமையிலான ஆட்சி அமைய வழிவகுத்துள்ளது.பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட்...

பீகார்: கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்…

பீகாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா்.பீகாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள மக்ரா கிராமத்தில் அமைந்துள்ள ஷீத்லாஷ்டமி கோவிலில் ஏற்பட்ட...

பீகார்: கூட்ட நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் பலி

நாளந்தாவில் ஷீத்லாஷ்டமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.பீகாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள மக்ரா கிராமத்தில் அமைந்துள்ள ஷீத்லாஷ்டமி கோவிலில் கூட்ட நெரிசல்...