Tag: பீகார்
சுற்றுலா நகரில் கஞ்சா விற்பனை அதிகரிப்பு… பீகார் மாநில இளைஞர்கள் 4 பேர் கைது
சுற்றுலா நகரில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. உதகையில் அடுத்தடுத்து பறிமுதல் செய்யபட்டு வரும் கிலோ கணக்கிலான கஞ்சா பொட்டலங்கள்.நண்ணீரில் வளர்க்கபடும் ரூ.10 லட்சம் மதிப்பிலான முதல் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவையும் பறிமுதல் ...
பீகாரில் கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது
பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் 3வது முறையாக இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள சுல்தங்கஞ்ச் மற்றும் ககாரியா மாவட்டத்தின் அகுவானி காட்...
இந்தியாவிற்கான பட்ஜெட் அல்ல – பீகார், ஆந்திராவிற்கான பட்ஜெட்
2024-2025 ஆம் ஆண்டிற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை இந்தியாவிற்கானது அல்ல. அது பீகார், ஆந்திரா ஆகிய இரு மாநிலத்திற்காக மட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையாக...
பட்ஜெட்டில் ஆந்திரம், பிகாருக்கு சிறப்பு நிதி!
பட்ஜெட் 2024ல் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ. 15,000கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் உரையை நிதி அமைச்சர்...
கடித்த பாம்பை திருப்பி கடித்த நபர்
பிஹார் மாநிலம் நவாடாவில் வசிக்கும் சந்தோஷ் லோஹர் என்பவர் ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.ரயில்வே ஊழியர் சந்தோஷ் லோஹர் பீகாரில் உள்ள ரஜௌலியின் அடர்ந்த வனப் பகுதியில் ரயில் தண்டவாளத்தை அமைக்கும் குழுவில்...
நீட் தேர்வுகளில் ஒன்றிய அரசு நடத்தி வரும் முறைகேடுகள்! – வைகோ கண்டனம்
நீட் தேர்வுகளில் ஒன்றிய அரசு நடத்தி வரும் முறைகேடுகள் குறித்து வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் காணப்பட்ட முறைகேடுகளால் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.நடப்பு...