Tag: புதிய
புதிய வடிவில் புனரமைக்கப்படும் வள்ளுவனின் நினைவு சின்னம்…
வள்ளுவனின் நினைவு சின்னமான வள்ளுவர் கோட்டம் அழகிய வேலைப்பாடுகளுடன் இன்னும் பிரமாண்டமாக புனரமைக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளை கவரவுள்ள வள்ளுவர் கோட்டத்தின் காட்சிகளை விவரிக்கிறது இச்செய்தி தொகுப்பு.உலக பொதுமறையான திருக்குறளை படைத்த வள்ளுவனுக்கு...
சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைக்க உரிமம்…. புதிய டிஜிட்டல் அறிமுகம்…
விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கு உரிமம் பெற சென்னை மாநகராட்சியில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான வழிகாட்டுதல்கள் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற ஆன்லைன்...
ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகள் – மக்கள் கடும் எதிர்ப்பு!
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு. அவரச தேவைக்கு உடனடியாக கடன் பெற முடியாத சூழல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நகை கடன் தொடர்பான புதிய விதியை திரும்ப பெற...
சுத்தரத்தனேசுவர் கோயிலில் புதிய கல்வெட்டுகள் கண்டெடுப்பு…
ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் நடைபெற்று வரும் கோயில் திருப்பணியின் பொழுது புதிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு கூடுதல் தலைமைச்...
பழங்குடியின மக்களுக்காக புதிய திட்டம் அறிமுகம் – மண்டல இணைப் பதிவாளர் அறிவிப்பு
கூட்டு வட்டி என்ற கொடிய வட்டி முறையில் சிக்காமல் கூட்டுறவு சங்கங்களில் தனிவட்டி முறையில் உறுப்பினர்கள் கடன் பெற்று தங்களது பொருளாதார நிலையில் மேம்படுத்தி கொள்ள வேண்டுமென்று மண்டல இணைப் பதிவாளர் கூறியுள்ளாா்.நீலகிரி...
5 புதிய ஐஐடிக்களை விரிவாக்கம்…மத்திய அரசு ஒப்புதல்!
5 புதிய ஐஐடிக்கள் ரூ.11,828 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய உள்ளதாக ஒன்றிய அரச தெரிவித்துள்ளது.புதிய ஐஐடிக்களை விரிவாக்கம் செய்ய ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி,பாலக்காடு, சத்தீஸ்கர், ஜம்மு, தார்வாட்...