Tag: புதுக்கோட்டை
வேங்கைவயல் விவகாரம் – 8 பேர் ரத்தம் தர மறுப்பு
வேங்கைவயல் விவகாரம் - 8 பேர் ரத்தம் தர மறுப்பு
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் மரபணு சோதனைக்கு 8 பேர்...
வேங்கைவயல் விவகாரம்- அதிர்ச்சி தகவல்
வேங்கைவயல் விவகாரம்- அதிர்ச்சி தகவல்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.இதனிடையே வேங்கைவயல் வழக்கில் இறுதி விசாரணை...
மகன் தற்கொலை.. மனைவியின் காதலனை கொன்ற தந்தை..
மகன் தற்கொலைக்கு காரணமான மனைவியின் காதலனை உறவினர்களுடன் சேர்ந்த தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே நவம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ராசாத்தி(38). இவருக்கும் அன்னவாசல்...
பக்ரைனில் விபத்தில் சிக்கியவர் மீட்பு – தமிழக அரசு நடவடிக்கை
வெளிநாட்டில் ஆபத்தான நிலையில் இருந்தவர் மீட்பு - தமிழக அரசு நடவடிக்கை
பக்ரைன் நாட்டிற்கு வேலைக்கு சென்ற புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவர் விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருந்தார். தமிழக அரசின் தீவிர முயற்சியால்...
புதுக்கோட்டைக்கு ஏப்.10-ம் தேதி உள்ளூர் விடுமுறை
புதுக்கோட்டைக்கு ஏப்.10-ம் தேதி உள்ளூர் விடுமுறை
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ஏப்ரல் 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.10.4.2023 திங்கள் கிழமை அன்று புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும்...
தமிழக மீனவர்கள் 12 பேர் கைது- இலங்கை கடற்படை அட்டூழியம்
தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய துறைமுகங்களிலிருந்து நேற்று 255 விசைப்படகுகளில்...
