Tag: புதுக்கோட்டை
மணல் கடத்தலை தடுத்த விஏஓ மீது பழிவாங்கும் செயல் – முதல்வருக்கு கடிதம் எழுதிய சிபிஎம்..
புதுக்கோட்டை மாவட்டத்தி மணல் கடத்தலை தடுத்ததற்காக கிராம நிர்வாக அலுவலர் பழிவாங்கப்படுவதாக தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்ததற்காக காவல்துறையினரால் பழிவாங்கப்பட்டு பல வழக்குகளையும், சித்ரவதைகளையும்...
புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலை – அன்புமணி ராமதாஸ் கண்டனம்
கனிமவளக் கொள்ளையர்களை தமிழக அரசு கட்டுப்படுத்தாததன் விளைவு தான் ஜெகபர் அலி போன்ற சமூக ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டதன் காரணம் என பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.கனிமவளக்...
புதுக்கோட்டையில் சமூக ஆர்வலர் கொலை – அண்ணாமலை கண்டனம்
கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை திமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது என அண்ணாமலை X தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்...
பெரியார் என்னும் நெருப்பை தொடுபவர்கள் எரிந்து போய் விடுவார்கள் – எம்.எம். அப்துல்லா
பெரியார் என்னும் நெருப்பை தொடுபவர்கள் எரிந்து போய் விடுவார்கள் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா பேட்டியளித்தள்ளார்.தேர்தலில் நிற்கவே பயப்படுபவர்களுக்கு வாக்காளர்கள் பொதுத்தேர்தலிலும் வாக்களிக்காமல் இருப்பதே நல்லது. ஒரு இடைத்தேர்தலிலே நிற்பதற்கு...
புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி சௌமியா உடலை மறு உடற்கூராய்வு – மதுரை நீதிமன்றம் உத்தரவு
கல்லூரி மாணவி சௌமியா உடலை மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிடக் கோரி சௌமியாவின் தந்தை தாக்கல் செய்த மனுஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஸ்வாப் டெஸ்ட் எடுக்க ஒப்புதல் அளிக்க வேண்டும். தடைய...
தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஒப்புகை சீட்டை வழங்கல்!
தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு காளைகளின் உரிமையாளர்களும் அதே போல் காளையர்களும் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது, இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு ஜல்லிக்கட்டு விழா குழுவினர் ஒப்புகை சீட்டை வழங்கி வருகின்றனர்.தமிழ்நாட்டில் ஒவ்வொரு...
