Tag: புழல் ஏரி

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

திருவள்ளூர் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து நின்றது. சோழவரம் ஏரிக்கு நேற்று...

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலி… புழல், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு!

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக புழல், சோழவரம், ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், சோழவரம், பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு இரவு...

வெள்ள அபாய எச்சரிக்கை – இன்று மாலை புழல் ஏரி திறப்பு!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியானது 20.86 சதுர கி.மீ. பரப்பளவில் பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 21.20...

புழல் ஏரியில் கழிவு நீர் கலப்பதால் குற்றச்சாட்டு – மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம்

புழல் ஏரியில் கழிவு நீர் கலக்கும் பாதைகளை தடுக்க முயற்சி எடுக்காமல் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக புழல், அராபத் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாய்...

அதிகாரிகளின் ஒத்துழைப்பால் புழல் ஏரிக்கு ஆபத்து

அதிகாரிகளின் ஒத்துழைப்பால் புழல் ஏரிக்கு ஆபத்து ஆதிகாலத்தில் ‘’நீரின்றி அமையாது உலகு’’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நீரை மையப்படுத்தியே உலகம் இயங்கியது. தற்போது நீரை தேக்கி வைத்திருந்த குளங்கள், ஏரிகள் அனைத்தும் கழிவு நீரைத்...