Tag: புழல் சிறை

சென்னையின் பிரதான சிறையில் அதிர்வு: புழல் மத்திய சிறையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு!

உயர் அதிகாரிகள் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று கைதிகளின் அடிப்படை வசதிகள் குறித்து முதலமைச்சர் தீவிர விசாரணை!சென்னையை அடுத்த புழல் பகுதியில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய சிற வளாகங்களில் ஒன்றான புழல்...

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 20 லட்சம் மோசடி: தாய், தந்தை, மகள் கைது – புழல் சிறையில் அடைப்பு!

அரசு மருத்துவமனையில் பணியாற்றிய தற்காலிக செவிலியர்களுக்கு நிரந்தர அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள்...

தங்க காசு மோசடி விவகாரம்: சென்னை பெண் காவல் ஆய்வாளர் கைது செய்து புழல் சிறையில் அடைப்பு!

குறைந்த விலையில் தங்க காசுகள் மற்றும் வீட்டுமனை தருவதாகக் கூறி, காவலர் குடும்பங்கள் மற்றும் பொதுமக்களிடம் ₹20 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கில், ராயபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா...

புழல் சிறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!!

சென்னை புழல் சிறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை மற்றும் மகளிர் என 3 பிரிவுகளில் சுமார் 4000-க்கும் மேற்பட்ட கைதிகள்...

சென்னை புழல் சிறையில் சிக்கிய பொட்டலம்

சென்னை புழல் சிறையில் உள்ள கைதிகளை சந்திக்கச் சென்றவர்கள் மறைத்து எடுத்துச் சென்ற கஞ்சா, சிகரெட் மற்றும் பீடிக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சிறைக்குள் வீசப்பட்ட பொட்டலம் மற்றும் பார்வையாளர்கள் மறைத்து எடுத்துச் சென்ற 66...

ஆவடியில் அடுத்தடுத்து நிகழும் அசால்ட் சம்பவங்கள்… டீ கடை உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு..!

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நிகழும் அசால்ட் சம்பவங்கள். அம்பத்தூரில் டீ கடை உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.டீ கடை உரிமையாளரை ஓட ஓட விரட்டி வெட்டும் சிசிடிவி காட்சிகள்...