Tag: புழல் சிறை

செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம்

புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.தமிழ்நாடு...

அம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபன் கைது

ஆவடி காவல் ஆணையரகத்தில் போதைப் பொருட்கள் ஒழிப்பின் தொடர் நடவடிக்கையாக இன்று (25.11.2023) காலை 07.30 மணிக்கு, அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர்  C.தனம்மாள் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படையினருடன்...

புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை

புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலைசென்னை புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர்...

புழல் சிறையில் அடைக்கப்பட்டார் டிடிஎப் வாசன்

புழல் சிறையில் அடைக்கப்பட்டார் டிடிஎப் வாசன் யூ டியூபர் டிடிஎப் வாசனுக்கு அக்டோபர் 3ம் தேதி வரை சிறை தண்டனை விதித்து காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்...

கொரட்டூரில் அரிசி வியாபாரம் செய்வது போல் விளம்பர பலகை வைத்து குட்கா வியாபாரம் செய்தவர் கைது

கொரட்டூரில் அரிசி வியாபாரம் செய்வது போல் விளம்பர பலகை வைத்து குட்கா வியாபாரம் செய்தவர் கைதுசென்னை பாடி கொரட்டூரில் பெருமாள் என்பவர் கன்னியப்பன் தெரு, ஆபிஸர்ஸ் காலனி பகுதியில், ராம் என்டர்பிரைசஸ், என்ற...

சீட்டு நடத்தி 4 கோடி மோசடி செய்த தம்பதி தனிப்படை போலிசாரால் கைது

சீட்டு நடத்தி 4 கோடி மோசடி செய்த தம்பதி தனிப்படை போலிசாரால் கைது திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டில் கணவன் மனைவி இருவரும் சீட்டு நடத்தி சுமார் 4 கோடி ரூபாய்க்கு மேல் சீட்டு மோசடி...