Tag: பெருங்களத்தூர்

பெருங்களத்தூர் அருகே 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு: தூக்கத்தை இழந்து தவிக்கும் பொதுமக்களின் அவதி!

சென்னை பெருங்களத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆலப்பாக்கம், சதானந்தபுரம், நெடுங்குன்றம் ஆகிய பகுதிகளில் கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாக திடீர் மின்வெட்டு நீடித்து வருவதால், பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகள்...

ஐ.டி ஊழியர் மீது விரைவு ரயில் மோதி உயிரிழப்பு

ஆந்திராவை சேர்ந்த பெண் மென் பொறியாளர் பிள்ளி தாரணி சத்தியா(23)  சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள ஐ.டி கம்பெணியில் பணி புரிந்து வருகிறார்.இன்று காலை பெருங்களத்தூர் ரயில்வே கேட் அருகே செல்போனில் பேசியபடி...