Tag: பேரறிஞர் அண்ணா

தமிழர்களின் அரசு வேலைகளை பறிக்கவே இந்தித் திணிப்பு! எச்சரிக்கும் ஆழி செந்தில்நாதன்!

இந்தி திணிப்பின் நோக்கமே தமிழகத்தில் உள்ள அரசு பணிகளை பறித்து வடநாட்டினருக்கு வழங்குவது தான் என்றும், அதற்காகதான் அமித்ஷ முதல் தர்மேந்திர பிரதான் வரை முயற்சித்து கொண்டிருக்கிறார்கள் என்றும் பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன்...

உ.பி.யில் ராகுல் விட்ட டோஸ்! தமிழ்நாடு தப்பித்த வரலாறு.. தரவுகளுடன் ஆழி செந்தில்நாதன்!

தமிழ்நாட்டில் அண்ணாதுரை தான் ஆளுகிறார், அண்ணாமலை அல்ல என்று பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.சென்னை கோட்டூபுரத்தில் பேரலை, யூடூ புரூட்டஸ், டிரைப்ஸ் ஆகிய யூடியூப் சேனல்கள் ஒருங்கிணைத்த அண்ணாதான் ஆளுகிறார் என்ற கருத்தரங்கில்...

அண்ணாவை திடீரென புகழ்ந்த சீமான்… இது சோவின் மொழி… பத்திரிகையாளர்   ஜீவசகாப்தன் விளாசல்!

பேரறிஞர் அண்ணாவை பிச்சைக்காரன் என்று விமர்சித்த சீமான், இன்று ஈரோட்டில் முதலியார் சமுதாயத்தின் வாக்குகளை பெறுவதற்காக அவரை பெருமிதமாக சொல்வதாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.பார்ப்பனர்கள் குறித்த சீமானின் கருத்துக்கு பதில் அளித்து பத்திரிகையாளர்...

அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது....

அம்பத்தூரில் பேரறிஞர் அண்ணா  116 வது பிறந்த நாள்  விழா

கள்ளக்குறிச்சி சென்று எட்டிப் பார்க்க முடியாத முதலமைச்சர் வெளிநாடு சென்று முதலீடு ஈட்ட செல்வதாக கூறுகிறார் என அதிமுக கழக வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் இன்ப துரை குற்றச்சாட்டுகிறார். திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே...

பவள விழா – முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

தமிழினத் தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் பாடுபடும் அத்தனை பேருக்கும் இந்தத் தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக பவள விழா - முப்பெரும் விழா இன்று சென்னையில...