Tag: பேரறிஞர் அண்ணா
பந்தையம் அடித்த பராசக்தி! தமிழன் செய்த சம்பவம்! கொண்டாடி தீர்க்கும் 2k கிட்ஸ்!
பராசக்தி திரைப்படத்தில் இந்தி திணிப்பு சாமானியர்களின் பிரச்சினை என்பது காட்டப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என்று பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.பராசக்தி திரைப்படம் பேசும் அரசியல் குறித்து பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன்...
முதல் நாளே வைரலான வீடியோ! மோடி கட் பண்ணதை உடைத்து பேசிய தராசு ஷ்யாம்!
இந்தி திணிப்பு விவகாரத்தில் பாடம் கற்றுக்கொண்ட பிறகும் மத்திய பாஜக அரசு, சென்சார் சான்றிதழ் மூலம் பழைய தவறுகளையே செய்வதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பராசக்தி படத்தில் வெட்டப்பட்ட அண்ணா குறித்த...
கடவுளையே எதிர்ப்போம்! அமித்ஷா பெரிய ஆளா! அனல்பறந்த ஆ.ராசா!
சுயமரியாதை இருக்கிற காரணத்தால் கடவுளையே எதிர்த்ததாகவும், அப்படி கடவுளையே எதிர்த்தவனுக்கு, அமித்ஷாவை எதிர்ப்பது பெரிய விஷயமா? மோடி எங்களுக்கு பெரிய விஷயமா? என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா கேள்வி தெரிவித்துள்ளார்.கோவையில்...
தமிழர்களின் அரசு வேலைகளை பறிக்கவே இந்தித் திணிப்பு! எச்சரிக்கும் ஆழி செந்தில்நாதன்!
இந்தி திணிப்பின் நோக்கமே தமிழகத்தில் உள்ள அரசு பணிகளை பறித்து வடநாட்டினருக்கு வழங்குவது தான் என்றும், அதற்காகதான் அமித்ஷ முதல் தர்மேந்திர பிரதான் வரை முயற்சித்து கொண்டிருக்கிறார்கள் என்றும் பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன்...
உ.பி.யில் ராகுல் விட்ட டோஸ்! தமிழ்நாடு தப்பித்த வரலாறு.. தரவுகளுடன் ஆழி செந்தில்நாதன்!
தமிழ்நாட்டில் அண்ணாதுரை தான் ஆளுகிறார், அண்ணாமலை அல்ல என்று பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.சென்னை கோட்டூபுரத்தில் பேரலை, யூடூ புரூட்டஸ், டிரைப்ஸ் ஆகிய யூடியூப் சேனல்கள் ஒருங்கிணைத்த அண்ணாதான் ஆளுகிறார் என்ற கருத்தரங்கில்...
அண்ணாவை திடீரென புகழ்ந்த சீமான்… இது சோவின் மொழி… பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் விளாசல்!
பேரறிஞர் அண்ணாவை பிச்சைக்காரன் என்று விமர்சித்த சீமான், இன்று ஈரோட்டில் முதலியார் சமுதாயத்தின் வாக்குகளை பெறுவதற்காக அவரை பெருமிதமாக சொல்வதாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.பார்ப்பனர்கள் குறித்த சீமானின் கருத்துக்கு பதில் அளித்து பத்திரிகையாளர்...
