Tag: பேரறிஞர் அண்ணா
“பேரறிஞர் அண்ணா : மொழி, நிலம், அடையாளத்தின் அரசியல் “
”ஒரு மொழியின் நிலத்தை இன்னொரு மொழி அபகரிக்கக் கூடாது” என்ற அவரது ஒரே வரி, அண்ணாவின் அரசியல் அறத்தையும் தொலைநோக்கையும் வெளிப்படுத்துகிறது.பேரறிஞர் அண்ணாவின் 57-வது ஆண்டு நினைவஞ்சலி, ஒரு தலைவரின் மறைவை மட்டும்...
”தமிழர்களின் மனசாட்சி” பேரறிஞர் அண்ணா – முதல்வர் ஸ்டாலின்
அண்ணாவை “தமிழர்களின் மனசாட்சி” என புகழ்ந்த முதல்வர், அண்ணாவின் கொள்கைகளே இன்றும் தமிழக அரசியலை வழிநடத்தி வருவதாக தெரிவித்துள்ளாா்.தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 57வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு,...
பந்தையம் அடித்த பராசக்தி! தமிழன் செய்த சம்பவம்! கொண்டாடி தீர்க்கும் 2k கிட்ஸ்!
பராசக்தி திரைப்படத்தில் இந்தி திணிப்பு சாமானியர்களின் பிரச்சினை என்பது காட்டப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என்று பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.பராசக்தி திரைப்படம் பேசும் அரசியல் குறித்து பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன்...
முதல் நாளே வைரலான வீடியோ! மோடி கட் பண்ணதை உடைத்து பேசிய தராசு ஷ்யாம்!
இந்தி திணிப்பு விவகாரத்தில் பாடம் கற்றுக்கொண்ட பிறகும் மத்திய பாஜக அரசு, சென்சார் சான்றிதழ் மூலம் பழைய தவறுகளையே செய்வதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பராசக்தி படத்தில் வெட்டப்பட்ட அண்ணா குறித்த...
கடவுளையே எதிர்ப்போம்! அமித்ஷா பெரிய ஆளா! அனல்பறந்த ஆ.ராசா!
சுயமரியாதை இருக்கிற காரணத்தால் கடவுளையே எதிர்த்ததாகவும், அப்படி கடவுளையே எதிர்த்தவனுக்கு, அமித்ஷாவை எதிர்ப்பது பெரிய விஷயமா? மோடி எங்களுக்கு பெரிய விஷயமா? என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா கேள்வி தெரிவித்துள்ளார்.கோவையில்...
தமிழர்களின் அரசு வேலைகளை பறிக்கவே இந்தித் திணிப்பு! எச்சரிக்கும் ஆழி செந்தில்நாதன்!
இந்தி திணிப்பின் நோக்கமே தமிழகத்தில் உள்ள அரசு பணிகளை பறித்து வடநாட்டினருக்கு வழங்குவது தான் என்றும், அதற்காகதான் அமித்ஷ முதல் தர்மேந்திர பிரதான் வரை முயற்சித்து கொண்டிருக்கிறார்கள் என்றும் பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன்...
