Tag: பேர்

முயல் வேட்டையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது… துப்பாக்கி மற்றும் முயல் இறைச்சி பறிமுதல்!

வேடசந்தூர் அருகே காட்டு முயல் வேட்டையாடிய 3 பேருக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறையினர்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடி பகுதியில் வன விலங்குகளை ஒரு சிலர் வேட்டையாடி...

மார்ச் மாதத்தில் 92.10 லட்சம் பேர் பயணிகள் பயணம்… சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

2025 மார்ச் மாதத்தில் 92.10 லட்சம் பேர் பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிா்வாகம் தகவல் அளி்த்துள்ளது.சுமாா் 92.10 லட்சம் பயணிகள் 2025 மார்ச் மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம்...

சென்னையில் நான்காவது மலர் கண்காட்சியை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் ரசித்தனர்

சென்னையில் கடந்த 2 தேதி தொடங்கப்பட்ட மலர் கண்காட்சியை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில்...