Tag: போக்குவரத்து நெரிசல்
தரமணி சி.எஸ்.ஐ.ஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நடைபாதைகளை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!
தரமணி சி.எஸ்.ஐ.ஆர் (CSIR) சாலையில் நடைபாதைகள் பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும், சாலையோரங்களில் கண்டபடி வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுப் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஆக்கிரமிப்புகளால் முடங்கும் நடைபாதைகள்:
சென்னை தகவல் தொழில்நுட்பப்...
டிராபிக் ஜாமில் செம ஐடியா.. வாடகை கார் கூரை மீது ஏறி அமர்ந்து வேலை பார்த்த ஊழியர் – இணையத்தில் பரபரப்பு!
ஹரியானா மாநிலம் குருகிராமில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே, நபர் ஒருவர் தான் பயணித்த வாடகை காரின் கூரை மீது அமர்ந்து லேப்டாப்பில் தீவிரமாக வேலை செய்த...
நடுரோட்டில் காரை நிறுத்தி தூங்கிய வாலிபர்: கோட்டையத்தில் ஸ்தம்பித்த போக்குவரத்து – “அவன் தூங்கிட்டான் சார்!”
கேரள மாநிலம் கோட்டயத்தில் இளைஞர் ஒருவர் நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு அதற்குள்ளேயே படுத்து உறங்கியதால், பல மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நடுரோட்டில் நின்ற கார்
கோட்டயத்தின் பிரதான...
சென்னை ராஜ்பவன் – மத்திய கைலாஷ் சாலை விரிவாக்கப் பணிகள் மந்தம்! வாகன ஓட்டுநர்கள் அவுதி
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கிய நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ராஜ்பவன் சாலை முதல் மத்திய கைலாஷ் வரையிலான சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது மந்தநிலையில் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் நாள்தோறும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி...
தாம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினரின் ‘அலப்பறை’: சாலையை மறித்து பேரணியால் ஸ்தம்பித்த மேடவாக்கம் – வாகன ஓட்டிகள் கடும் அவதி!
மத்திய அரசு கொண்டுவரவுள்ள மக்களவை தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து, தென்சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மேடவாக்கத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு அமைதிப் பேரணியால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு,...
களியக்காவிளையில் லாரி ஓட்டுநர்கள் அதிரடி மறியல்: நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்தம்பித்த போக்குவரத்து!
தமிழ்நாட்டில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கனிமவளங்களை ஏற்றிச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வலியுறுத்தி, களியக்காவிளையில் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் திடீர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசை எச்சரிக்கும்...
