Tag: போலி ஆவணம்

போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு- 3 பேர் கைது

ஈரோட்டில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில், பத்திர எழுத்தர் உள்ளிட்ட 3 பேரை மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.ஈரோடு செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் 45...

போலி ஆவண பத்திரப்பதிவுக்கு அதிகாரிகள் துணை போகக்கூடாது – அரசுக்கு கோரிக்கை!

ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியை சார்ந்த புஷ்பா என்பவர் ஆவடி டேங்க் பேக்ட்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் கடந்த 1.10.2021 ஆண்டு உடன் பிறந்த அண்ணன் நடராஜன் எங்களது அம்மாவின்...

போலி ஆவணம் – இடைத்தரகர் கைது

போலி ஆவணம் தயாரித்து ₹107கோடி நிலத்தை விற்ற இடைத்தரகர் கைது செய்யப்பட்டார். சென்னை கே.கே.நகர். 9வது செக்ட்டர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன்(31). இவர், பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர்,...