Tag: போலீஸ்

முதல்வர் விஜய் குறித்து இன்ஸ்டாகிராம் பதிவு: திமுக ‘Gen Z’ பிரிவு நிர்வாகி நீதிமன்றத்தில் சரண்; போலீசாருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதம்!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட வழக்கில், திமுக-வின் ‘Gen Z’ பிரிவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் அவரைக்...

போளூர் தவெக எம்.எல்.ஏ பயன்படுத்தும் கார் மோதி முதியவர் படுகாயம்: காரை காவல் நிலையம் கொண்டு சென்றும் வழக்குப் பதியாத போலீஸ்!

திருவண்ணாமலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் வழக்கமாகப் பயன்படுத்தும் கார் மோதி, தொழுகைக்குச் சென்ற முதியவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்து...

எம்.எல்.ஏ விலைப்பேசும் புகாரில் அடுத்தடுத்து கசியும் தகவல்கள்: ஜாபர் சாதிக் பாணியில் வதந்திகளைப் பரப்புகிறதா போலீஸ்?

அதிமுக எம்.எல்.ஏ இளையராஜா கொடுத்த "ஆட்சிக் கலைப்பு பணப் பேரம்" புகார் விவகாரம், தமிழக அரசியல் வட்டாரத்தில் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கின் பின்னணியில் காவல்துறை...

சேலத்தில் பரபரப்பு: திராவிடர் கழக பொதுக்கூட்ட மேடைக்கு போலீஸ் திடீர் கட்டுப்பாடு – நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதம்!

சேலத்தில் இன்று மாலை நடைபெற உள்ள திராவிடர் கழக பொதுக்கூட்ட மேடையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என்று காவல்துறையினர் திடீர் கட்டுப்பாடுகளை விதித்ததால், திராவிடர் கழக நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும்...

நள்ளிரவு 12 மணி வரை நீண்ட பரபரப்பு விசாரணை: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் – போலீஸ் கோரிக்கை நிராகரிப்பு!

தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனுக்குத் திருச்செந்தூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. காவல் துறையினரின் நீதிமன்றக் காவல்...

பாளையங்கோட்டை மத்திய சிறை வாசலில் தப்பியோடிய கைதி 24 மணி நேரத்தில் கைது

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை வாசலிலேயே போலீசாரை ஏமாற்றிவிட்டுத் தப்பியோடிய பிரபல வழிப்பறி கைதியை, மாவட்டக் காவல்துறை தனிப்படையினர் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி மீண்டும் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ​இது குறித்துப் போலீஸ்...