Tag: போலீஸ் விசாரணை
மதுரையில் பட்டப்பகலில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 119 சவரன் நகைகள், ரூ.4 லட்சம் ரொக்கம் கொள்ளை!
மதுரை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 119½ சவரன் தங்க நகைகள், 2 கிலோவிற்கும் அதிகமான வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கப்...
பட்டாக்கத்திகளுடன் வீட்டின் மாடிகளில் தாவிய குடிகார கும்பல்: தாம்பரம் அருகே பொதுமக்கள் விடிய விடிய சாலை மறியல்!
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிக்கு மிக அருகில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடையால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, போதை ஆசாமிகள் பட்டாக்கத்திகளுடன் வீடுகளின் மொட்டை மாடிகளில் தாவி...
கோவில் கும்பாபிஷேகத் தகராறு: இளம்பெண் மீது தவெக நிர்வாகிகள் கொலைவெறித் தாக்குதல்! அரியலூர் அருகே பரபரப்பு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண் ஒருவரைத் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் பொது இடத்தில் கண்மூடித்தனமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
சூலூரில் அதிர்ச்சி: இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை – ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் இளம்பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள...
“நீ செத்தா சாவு!” கஞ்சா வியாபாரிக் காதலனுடன் சென்ற மகள்: ஈரோட்டில் பெற்ற தாய் தூக்கிட்டுத் தற்கொலை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய காதலனுடன் செல்வதைத் தடுத்த தாயை, "நீ தற்கொலை செய்து செத்துப்போ" என்று கூறிவிட்டு வீட்டை விட்டு ஓடிய மகளால், மனமுடைந்த தாய் தூக்கிட்டுத்...
கொண்டித்தோப்பில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!
ஆர்கே நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருக்கும் பெண் காவலர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை போலீஸ் விசாரணை.சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜெயிலா ( 44) இவர் ஆர்கே...
