Tag: போலீஸ் விசாரணை

கூடுவாஞ்சேரி கொடூரம்: பிரியாணி அண்டாவில் மனிதக்கறி சமைத்த தம்பதி! மணிப்பூரில் அதிரடி கைது!

ஆக்ரா இரயில் சூட்கேஸ் பிண வழக்கு: தலையைத் தேடித் தமிழகம் அழைத்து வரப் போலீசார் திட்டம். சென்னை கூடுவாஞ்சேரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் சக பெண் தொழிலாளியைப் படுகொலை செய்து, அவரது உடலைத் துண்டு துண்டாக...

கயத்தாறு அருகே நிழற்குடை உணவகத்தில் பரபரப்பு: ஆம்னி பேருந்தில் 40 பவுன் நகை திருட்டு; மர்ம நபர்களுக்கு காவல் துறை தீவிர வலை வீச்சு!

நெல்லை – சென்னை வழித்தடத்தில் பயணித்த தனியார் ஆம்னி பேருந்தில், இயற்கை உபாதை கழிப்பதற்காக இறங்கிய தம்பதியின் 40 பவுன் தங்க நகைகள் அடங்கிய பையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம்...

சென்னை தாம்பரம் அருகே விசிக நிர்வாகி கொடூரக் கொலை: நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய 6 பேர் கொண்ட கும்பல்!

சென்னை தாம்பரம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நிர்வாகி ஒருவர் 6 பேர் கொண்ட மர்மக் கும்பலால் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி மிகக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட...

புதுச்சேரியில் சினிமா படம் பாணியில் நடந்த கொலை முயற்சி -நாட்டு வெடிகுண்டு வீசியதில் ஒருவர் கை சிதைந்தது..

குடும்பத் தகராறு காரணமாக, உணவு டெலிவரி செய்யும் நபர் போல் மாறுவேடத்தில் வந்து டியூஷன் சென்டர் உரிமையாளர் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயன்ற பயங்கர சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறியுள்ளது....

நடுரோட்டில் இரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்! மர்மக் கொலை என நினைத்த போலிஸ்.. 3-வது தெருவில் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை அம்பத்தூர் அருகே இளம் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது கணவரே ஆட்டோவில் வைத்து மனைவியைக் கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டில் தூங்கியது அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம்...

தாராபுரம் அருகே இளம்பெண் தற்கொலை: வரதட்சணைக் கொடுமைக்குப் பலியா? உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உறவினர்கள் காவல் நிலையம் முன்பு சாலை...