Tag: போலீஸ் விசாரணை
தூத்துக்குடியில் அதிர்ச்சி: பள்ளி கழிவறைக்குள் புகுந்து ஆசிரியையிடம் 16 சவரன் நகை பறிப்பு!
வாழைத் தோட்டத்தில் பதுங்கிய மர்ம நபர்; ட்ரோன் கேமரா மூலம் தீவிர வேட்டையில் காவல்துறை!தூத்துக்குடி அருகே மாநகராட்சிப் பள்ளிக்குள் பட்டப்பகலில் புகுந்த மர்ம நபர் ஒருவர், கழிவறைக்குச் சென்ற பெண் ஆசிரியையைப் மிரட்டி,...
திமுக பிரமுகர் வீட்டின் மீது 3 நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு – 4 இளைஞர்கள் தப்பி ஓட்டம்!
தாம்பரம் அடுத்த படப்பை அருகே உள்ள காவனூர் பகுதியில், திமுக பிரமுகரின் வீட்டின் முன்பு மர்ம நபர்கள் 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பயங்கர...
பழனி கோயில் நில மோசடி வழக்கு: நிலத்தை விற்றவர், வாங்கியோர் உட்பட 4 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள பூங்கா சாலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி இந்த நிலம் பழனி தேவஸ்தானத்துடன் இணைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக...
திருப்பதி மலைப்பாதையில் பரபரப்பு: 7-வது மைல் அனுமன் சிலையைத் திருடிச் சென்ற மர்ம நபர்!
திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கச் செல்லும் மலைப்பாதையில் உள்ள பழமையான சிறிய அளவிலான அனுமன் கல் சிலையை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளின்...
சினிமா பட பாணியில் கொடூரம்: வேலை தருவதாகக் கூறி கேரளப் பெண்ணைச் சிறைவைத்து பலாத்காரம் செய்த தொழிலதிபர் கைது!
மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் பர்சனல் செக்யூரிட்டி வேலை தருவதாகக் கூறி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணைப் புதுச்சேரிக்கு வரவழைத்து, ஒரு வாரம் அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததோடு, அவரிடமிருந்து...
முன்விரோதத்தால் கூலித்தொழிலாளி வீடு புகுந்து தாக்குதல் – கணவன், மனைவி படுகாயம்; பைக் எரிப்பு!
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், கணவன் மற்றும் மனைவி பயங்கரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களது இருசக்கர வாகனம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு, வீடும் அடித்து நொறுக்கப்பட்ட...
