Tag: மதுரை
20,000 வண்ணத்துப் பூச்சிகளின் ‘வண்ணமயமான’ இடப்பெயர்வு! பசுமையின் தூதுவனாக மாறும் அமெரிக்கன் கல்லூரி!
எப்போதும் வாகன நெரிசலும், பரபரப்பும் நிறைந்த மதுரை நகரின் மையப்பகுதியான கோரிப்பாளையத்தில் ஒரு கண்கொள்ளாக் இயற்கை விசித்திரம் ஆண்டுதோறும் அரங்கேறி வருகிறது. மதுரையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் இந்த மையப்பகுதியில்...
மதுரை கோரிப்பாளையத்தில் இயற்கை அதிசயம்: 20,000 வண்ணத்துப் பூச்சிகளின் இடப்பெயர்வால் வண்ணமயமான அமெரிக்கன் கல்லூரி!
எப்போதும் வாகன நெரிசலும், பரபரப்பும் நிறைந்த மதுரை நகரின் மையப்பகுதியான கோரிப்பாளையத்தில் ஒரு கண்கொள்ளாக் இயற்கை விசித்திரம் ஆண்டுதோறும் அரங்கேறி வருகிறது. மதுரையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் இந்த மையப்பகுதியில்...
காமராஜருக்குப் பின் அரசியல் மாற்றத்திற்கான கிங்மேக்கர் முதலமைச்சர் விஜய்!” – மதுரையில் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு; செய்தியாளர்களைத் தவிர்த்து பின்வாசல் வழியே சென்றதால் பரபரப்பு!
"இந்தியாவின் 'கிங்மேக்கர்' பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு, இளைஞர்களின் எழுச்சியை உருவாக்கி அரசியல் மாற்றத்திற்கான கிங்மேக்கராக முதலமைச்சர் விஜய் திகழ்கிறார்" என்று உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் புகழாரம் சூட்டியுள்ளார். அதேநேரம், விழா முடிந்து...
ஆளுநர் அதிகார எல்லை குறித்து மதுரையில் வெடித்த அரசியல் மோதல்…
"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசிலும், அரசு இயந்திரங்களின் செயல்பாடுகளிலும் தலையிடுவதற்கு ஆளுநருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது; ஆளுநர் மாளிகை களமிறங்க எங்கும் செல்ல முடியாது" என்று தமிழக அமைச்சர் நிர்மல்குமார்...
“அரசு நிர்வாகத்தில் மூக்கை நுழைப்பதா?” – ஆளுநர் ஆய்வுக்கு வைகோ கடும் கண்டனம்
மதுரையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரைத் நேரில் அழைத்து ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆய்வு நடத்தியிருப்பது அத்துமீறிய செயல் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக அவர் நிர்வாகத்தில் மூக்கை...
தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பா? மதுரையில் ஆளுநர் பங்கேற்ற விழாவில் ‘வந்தே மாதரம்’ முதலில் பாடப்பட்டதால் சர்ச்சை
மதுரையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொண்ட கல்லூரி விழாவில், வழக்கமாக முதலில் பாடப்பட வேண்டிய 'தமிழ்த்தாய் வாழ்த்து' மூன்றாவது பாடலாகப் பாடப்பட்ட சம்பவம் பெரும் ஏமாற்றத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
வேர்களைத்...
