Tag: மத்திய அரசு

மீண்டும் இந்தியாவில் ஊரடங்கா? பீதியை கிளப்பிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் "இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது" என்ற செய்தி காட்டுத்தீயாக...

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரத்து – மத்திய அரசு அதிரடி

பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை முழுமையாகவும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.ஈரான்-இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டு படைகள் இடையே மோதல் தொடங்கி 27...

மின்சார அடுப்புகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் – மத்திய அரசு ஆலோசனை

PNG மற்றும் மின்சார அடுப்புகளை LPG-க்கு மாற்றாக மக்கள் பயன்படுத்துமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.மேற்காசியப் போர் காரணமாக இந்தியாவிற்கு வர வேண்டிய எல்.பி.ஜி சரக்கு கப்பல்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இந்தியாவில் எரிவாயு...

பலமுறை எச்சரிக்கை செய்தும் அலட்சியம்.. எஸ்மா சட்டத்தை திணிக்கும் மத்திய அரசு – திருமா கண்டனம்..!!

எரிவாயு தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், மத்திய அரசு எஸ்மா சட்டத்தை திணிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் நாட்டை அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்கத் தொடங்கியதன்...

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம்

பெங்களூரு:கர்நாடகாவில், குறிப்பாக பெங்களூருவில் கடந்த சில நாட்களாக வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ள சூழலில், மத்திய பெட்ரோலியம்...

தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர்...