Tag: மத்திய அரசு

எம்.பி. சீட்டை குறைக்க பாஜக சதி! களமிறங்கும் தமிழ்நாடு! பின்னணியை உடைக்கும் ஜென்ராம்!

நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் தமிழ்நாட்டிற்கு எம்.பிக்களின் எண்ணிக்கை 31 ஆக குறைந்துவிடும் என்றும், இதன் காரணமாக இந்திய அளவில் சட்டம் இயற்றக்கூடிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்றும்  மூத்த பத்திரிகையாளர்...

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற விரும்பாத மத்திய அரசு! திமுக மீது பழி போடுகிறார்கள்! பின்னணியை உடைக்கும் தராசு ஷியாம்!

மத்தியில் ஆட்சிபுரியும் எந்த கட்சியும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வராததற்கு காரணம் அரசியல் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு அதனை...

தமிழக மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும் – டி.ஆர்.பாலு வேண்டுகோள்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுடப்படுவதும் சிறைபிடிக்கப்படுவதையும் தடுக்க இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்த வேண்டும் என மக்களவையில் தி.மு.க குழு தலைவர் டி.ஆர் பாலு கோரிக்கை வைத்துள்ளார்.நாடாளுமன்ற...

விவசாயி சங்கங்களை அழைத்து ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை – மத்திய அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பல நாட்களாக போராடும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசின் கதவுகள் எப்போதும் திறந்து இருக்கும் என்று மத்திய அரசால் ஏன் கூற முடியவில்லை என உச்சநீதிமன்றம்...

இளம் சிறார்கள் கல்வியில் கை வைக்கும் மத்திய அரசு; பதிலடி கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம் கடந்த 2009 ஆகஸ்ட் 4 அன்று நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி...

பொங்கல் நாளில் தேர்வு.. எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை – சு.வெங்கடேசன் காட்டம்..

பொங்கல் நாளில் நடைபெற இருந்த சிஏ ஃபவுண்டேஷன் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமென மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் எம்.பி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “பொங்கல் திருநாள் அன்று...