Tag: மத்திய அரசு

முதலமைச்சர் மத்திய அரசிடம் நிதி பெறுவதில் அக்கறை காட்டாதது ஏன் ? – ஓபிஎஸ்

அரசு  விழாக்களை நடத்துவதில் செலுத்திய அக்கறையை, சமக்ரா சிக்‌ஷா திட்ட நிதியை பெறுவதிலும் முதலமைச்சர்தமிழகத்துக்கு உரிய சமக்ரா சிக்‌ஷா திட்ட நிதியை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.இது...

எஸ்.எஸ்.ஏ திட்ட முதல் தவணை ரூ. 573 கோடி நிறுத்திவைப்பு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழ்நாட்டிற்கு எஸ்.எஸ்.ஏ  திட்டத்தின் கீழ் முதல் தவணையாக வழங்க வேண்டிய ரூ. 573 கோடியை விடுவிக்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிமுக...

தமிழ்நாட்டிற்கு எஸ்.எஸ்.ஏ திட்டத்துக்கான ரூ.573 கோடி நிதி நிறுத்திவைப்பு

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு நிராகரித்ததால் எஸ்.எஸ்.ஏ திட்டத்துக்கான ரூ.573 கோடி நிதி நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியது.மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் எனப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தை,...

அதிமுக அவசர செயற்குழு கூட்டம்: மத்திய அரசுக்கு கண்டனம்

மத்திய அரசுக்கு அதிமுக கண்டனம்: அவசர செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 2026 சட்டப்பேரவை தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவுகளுக்கு உறுதுணையாக இருப்போம் என அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சென்னை ராயப்பேட்டை அதிமுக...

ஆளுநர் பதவிக்காலம்  முடிவு – மீண்டும் நீட்டிக்க மத்திய அரசு திட்டம்!

  ஆளுநர் பதவிக்காலம்  முடிவு , மீண்டும் நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என தகவல் ஐ.பி.எஸ் ரவி, மத்திய உளவுத்துறையான IB-யில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். பின்னர் 2019 ஆகஸ்ட் மாதம் நாகலாந்து மாநில...

“நீட் தேர்வை ரத்துசெய்வது நியாயமில்லை”- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்..

நீட் தேர்வை ரத்துசெய்வது நியாயமில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடத்தப்பட்டது....