Tag: மத்திய அரசு
தேர்வு முறையில் அதிரடி சீர்திருத்தம்: நந்தன் நிலேகணி தலைமையில் உயர்நிலைக் குழு அமைப்பு — பிரதமர் மோடி நடவடிக்கை!
நாடு முழுவதும் மாணவர்கள் நடத்திய தீவிரப் போராட்டங்களைத் தொடர்ந்து, தேசிய அளவிலான தேர்வு முறைகளில் முழுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக, இன்ஃபோசிஸ் இணை நிறுவனரும் தொழில்நுட்ப வல்லுநருமான நந்தன் நிலேகணி தலைமையில் உயர்நிலைப் பணிக்குழு...
“மத்திய அரசே இலக்கு”: டெல்லி மாணவர் போராட்ட பின்னணியை வெளிப்படுத்திய ரங்கராஜ் பாண்டே!
டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 35 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த தீவிர மாணவர் போராட்டம் தற்காலிகமாக நிறைவுக்கு வந்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மற்றும் மாணவர் அமைப்பினரின்...
மாணவர் போராட்டத்திற்குப் பணிந்தது மத்திய அரசு! மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடி ராஜினாமா
டெல்லி ஜந்தர் மந்தரில் வெடித்த மக்கள் போராட்டத்தினால் "10 ஆண்டு கால பாஜக ஆட்சியின் பிம்பம் உடைந்தது; இது மக்கள் எழுச்சியின் முதல் வெற்றி" என ஜே.என்.யு மாணவர் பிரதிநிதி மதன் தெரிவித்துள்ளாா். நாடு...
“எல்லாவற்றையும் முடக்கிய அரசால் வினாத்தாள் கசிவை மட்டும் முடக்க முடியவில்லை!” – மத்திய அரசை கடுமையாகச் சாடிய ராகுல் காந்தி!
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் நடத்தி வரும் போராட்டத்தை ஒடுக்குவதற்காக மத்திய அரசு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்...
மத்திய அரசு இறங்கி வந்ததா? போராட்டம் வாபஸ் பெறப்பட்டதன் நிஜ காரணம் உடைக்கும் சோனம் வாங்சுக்!
நீட் (NEET-UG) வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், தேர்வுத் துறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும்...
“எல்லாத் தேர்விலும் பிழை செய்கிறீர்கள்… இப்போது உங்கள் தேர்வுத்தாளை மாணவர்கள் திருத்துகிறார்கள்!” – மத்திய அரசைச் சாடிய சு.வெங்கடேசன் எம்.பி.!
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நீட் (NEET) உள்ளிட்ட போட்டித் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய பாஜக அரசை மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...
