Tag: மனித உரிமைகள்

அம்பலமானது டெல்லி போலீஸின் கொடூர முகம்! — ஆவணப்பூர்வமாகச் சிக்கிய பெல்லட் குண்டு மற்றும் எலெக்ட்ரிக் ஷாக் ஆதாரங்கள்!

துணை ஆணையர் (DCP) உத்தரவின் பேரில் விரைவு அதிரடிப்படை பாய்ச்சல் — 15 முறை எலெக்ட்ரிக் ஷாக், 2 ரவுண்ட் பெல்லட் குண்டுகள் வீசப்பட்டதாக அதிகாரப்பூர்வத் தகவல்!டெல்லியில் தீவிரமடைந்து வரும் மாணவர்கள் போராட்டத்தின்...

“உணவளித்ததற்காக உறவினர்களைப் பிடித்துச் சென்று துன்புறுத்தினர்” — காசியாபாத் காவல்துறைக்கு எதிராக ஜூனைத் மாலிக் மனு!

"டெல்லி மாணவர் போராட்ட உணவளிப்பு விவகாரம்:" காவல்துறையின் அத்துமீறலைத் தடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது உணவளித்ததற்காகத் தனது தந்தை மற்றும் உறவினர்களைக் காசியாபாத் காவல்துறையினர் சட்டவிரோதமாகப்...

மாற்றுத்திறனாளி சபரிவர்மன் சிறை மரண வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி விசாரணைக்கைதி சபரிவர்மன் (35) அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், வழக்கை சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தியோகபூர்வமாக உத்தரவிட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு...

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் விவகாரம் – இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

திருச்சியில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் இரண்டு பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் இரண்டு வாரத்திற்குள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி,டான்ஜெட்கோ பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!கடந்த...