Tag: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக
“இன்னும் என்னென்ன கொடுமைகளை தமிழ்நாடு பார்க்கப் போகுதோ!” – மனோன்மணியம் பல்கலை. சர்ச்சையில் ஆளூர் ஷாநவாஸ் கொந்தளிப்பு!
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளி 'வந்தே மாதரம்' பாடல் முதன்முதலாகப் பாடப்பட்ட விவகாரம், தமிழ்நாட்டில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம்...
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? ‘முதலில் பாடப்படுவதை உறுதி செய்க!’ – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வது இடத்திற்குத் தள்ளுவது கண்டிக்கத்தக்கது என்றும், அதை முதலில் பாடுவதை தமிழக அரசும் பல்கலைக்கழக நிர்வாகமும் உறுதி...
கந்து வட்டி வழக்கில் இந்து மக்கள் கட்சி தலைவர் கைது
கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல தலைவர் கைது.
கல்லூரியின் பேராசிரியரின் மனைவியை கழுத்தைப் பிடித்து தள்ளி காயம் ஏற்படுத்தி உள்ளார். தற்பொழுது கல்லூரி பேராசிரியரின் மனைவி...
