Tag: மாநகராட்சி
கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு
கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா ராஜினாமா செய்ததை அடுத்து புதிய மேயர் ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கோவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு...
ஆவடி வணிகர் சங்க கோரிக்கை-அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
ஆவடி வணிகர் சங்க கோரிக்கை-அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
ஆவடி மாநகராட்சி மார்க்கெட் பகுதி மிகவும் கூட்ட நெரிசலாகவும், எப்போதும் பரபரப்பாகவும் இருக்கும் பகுதி. மேலும் சாலையின் இருபுறமும் பெரும் வணிக கடைகளும் மற்றும் சிறு...
பராமரிப்பு இல்லாத பூங்காக்கள்.. அதிகரிக்கும் கொசு உற்பத்தி.. – ஆவடி மக்கள் அவதி..
பராமரிப்பு இல்லாத பூங்காக்கள்.. அதிகரிக்கும் கொசு உற்பத்தி.. - ஆவடி மக்கள் அவதி..
தமிழகமே டெங்கு பரவலில் அச்சமடைந்து வரும் நிலையில் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்களில் தேங்கி இருக்கும் தண்ணீரில் அதிக அளவில்...
ஏழு நாட்களில் டெங்குவால் 113 பேர் பாதிப்பு – மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்
தமிழ்நாட்டில் கடந்த ஏழு நாட்களில் 113 பேர் டெங்குவால் பாதிப்படைந்துள்ளனர் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்துவருவதால் சாலைகளில் உள்ள பள்ளங்கள், குழி, குட்டைகள், டயர், பழைய பிளாஸ்டிக் ...
சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர் கைது
சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர் கைது
திருமுல்லைவாயல் பகுதி சோழன் நகர் பகுதியில் வசித்துக் கொண்டிருப்பவர் கீதா-38 இவருக்கு சொந்தமான மாடு சாலையில் சுற்றித்திரிந்ததால் அபராதம் விதிக்க மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் பிரகாஷ் மாடுகளை...
ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வழங்கப்படும்: திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் திமுக, பாஜக உறுப்பினர்களிடையே வாக்குவாதம்
ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வழங்கப்படும்: திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் திமுக, பாஜக உறுப்பினர்களிடையே வாக்குவாதம்
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில், மக்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் கூறியது தொடர்பாக திமுக -...