Tag: மாநகராட்சி

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி

சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக வெள்ளத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அரசு நில ஆக்கிரமிப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...

4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்...

மாடுகளுக்கு மைக்ரோ சிப்…நாளை கடைசி நாள் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னையில் மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருந்தும் பணி நாளையுடன் நிறைவு பெறுகிறது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.சென்னையில், பொது இடங்களில் திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்க, மாடுகளுக்கு மைக்ரோசிப் பொருத்தும் திட்டம்...

சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 18 ம் தேதி தாக்கல் – புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் வரும் 18 ம் தேதி ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட உள்ளது. 20-ந்தேதி பட்ஜெட்டின்...

சென்னையில் 1,262 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள்…. சென்னை மாநகராட்சி தகவல்…

சென்னையில் ஜூன் மாத இறுதிக்குள் மொத்தம் 1,262 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.சென்னையில் 474 இடங்களில் 5,176 கழிப்பிட இருக்கைகளுடன் இலவச...

சென்னையில் மாடுகளுக்கும் உரிமம் கட்டாயம் – மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தி உரிமம் பெற வேண்டும் என மாநாகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் மாடுகளை வளர்த்து வரும் உரிமையாளர்கள், இனி தங்களுடைய மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தி உரிமம் பெறுவது...