Tag: மாநகராட்சி
கடலூர் மாநகராட்சியில் 50-க்கும் மேற்பட்ட தூய்மை பரப்புரையாளர்கள் திடீர் பணிநீக்கம்!
ஆத்திரமடைந்து மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம் — லஞ்சக் குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு!கடலூர் மாநகராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வந்த 50-க்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மை பரப்புரையாளர்களை நிர்வாகம் திடீரென பணிநீக்கம்...
சென்னை மாநகராட்சி மன்றத்தில் காரசார விவாதம்: உறுப்பினர் நிதி விவகாரத்தில் உண்ணாவிரத எச்சரிக்கை!
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், மாமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது குறித்து அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்யாவிட்டால் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என திமுக...
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் தொடரும் அவலம்: குண்டும் குழியுமான சாலைகளால் மக்கள் தவிப்பு – அலட்சியமாகச் செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான ஆவடி குடியிருப்பு பகுதிகளில், அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, அப்பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் முற்றிலும் சிதைந்து, குண்டும்...
மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தெருவோர வியாபாரிகள் குண்டுகட்டாகக் கைது – காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!
பெரிய வணிக வளாகங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், தங்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் தெருவோரக் கடைகளை மட்டும் அகற்றியதாகக் கூறி கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளைக்...
ரிப்பன் மாளிகையில் பரபரப்பு…மல்லுக்கட்டிய திமுக – அதிமுக உறுப்பினர்களால் களோபரம் ஆன மாநகராட்சி கூட்டம்
சென்னை மாநகராட்சி மன்றத்தின் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற நிலையில், திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன்...
வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி
சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக வெள்ளத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அரசு நில ஆக்கிரமிப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...
