Tag: மாநகராட்சி
சென்னை மாநகராட்சியின் பெண் டபேதார் பணியிட மாற்றத்துக்கும், லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் சம்பந்தம் என்ன ?
சென்னை மாநகராட்சியின் பெண் டபேதார் பணியிட மாற்றத்துக்கும், லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் சம்பந்தம் குறித்து சென்னை மாநகர மேயர் பிரியா விளக்கம்.சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் ஆக நியமிக்கப்பட்ட மாதவி பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்....
ஆவடி மாநகராட்சியில் 78வது சுதந்திர தினம் கொண்டாட்டம்: மேயர் உதயகுமார் கொடி ஏற்றம்
ஆவடி மாநகராட்சியில் மேயர் உதயகுமார் தேசிய கொடி ஏற்றினார்.
ஆவடி மாநகராட்சியில் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/78th-independence-day-chief-minister-m-k-stalin-hoisted-the-national-flag-at-chennai-fort/106587ஆணையர் கந்தசாமி ஐஏஎஸ் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆவடி மேயர் கு.உதயகுமார் தேசிய கொடியை...
கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு
கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா ராஜினாமா செய்ததை அடுத்து புதிய மேயர் ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கோவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு...
ஆவடி வணிகர் சங்க கோரிக்கை-அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
ஆவடி வணிகர் சங்க கோரிக்கை-அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
ஆவடி மாநகராட்சி மார்க்கெட் பகுதி மிகவும் கூட்ட நெரிசலாகவும், எப்போதும் பரபரப்பாகவும் இருக்கும் பகுதி. மேலும் சாலையின் இருபுறமும் பெரும் வணிக கடைகளும் மற்றும் சிறு...
பராமரிப்பு இல்லாத பூங்காக்கள்.. அதிகரிக்கும் கொசு உற்பத்தி.. – ஆவடி மக்கள் அவதி..
பராமரிப்பு இல்லாத பூங்காக்கள்.. அதிகரிக்கும் கொசு உற்பத்தி.. - ஆவடி மக்கள் அவதி..
தமிழகமே டெங்கு பரவலில் அச்சமடைந்து வரும் நிலையில் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்களில் தேங்கி இருக்கும் தண்ணீரில் அதிக அளவில்...
ஏழு நாட்களில் டெங்குவால் 113 பேர் பாதிப்பு – மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்
தமிழ்நாட்டில் கடந்த ஏழு நாட்களில் 113 பேர் டெங்குவால் பாதிப்படைந்துள்ளனர் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்துவருவதால் சாலைகளில் உள்ள பள்ளங்கள், குழி, குட்டைகள், டயர், பழைய பிளாஸ்டிக் ...
