Tag: மாவட்ட நிர்வாகம்
மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும்! – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
தென்னை நார் தொழிற்சாலையில் பணிபுரியும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தேங்காய்களை கீழே போட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிகப்படியான தென்னை நார் தொழிற்சாலைகள்...
ஆவடியில் புத்தகத் திருவிழா – அமைச்சர் சா.மு. நாசர்
திருவள்ளூர் மாவட்டத்தில் 2வது புத்தகக் கண்காட்சி வரும் 17ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.இது குறித்து அமைச்சர் சா.மு. நாசர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் புத்தகம் வாசிக்கும்...
