Tag: மா சுப்பிரமணியன்
தமிழகத்தில் பறவை காய்ச்சல் அச்சம் வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை. ஆனால் ஆஃப்பாயில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 8கோடி ரூபாய் மதிப்பில் இருதய...
தேர்தல் நெருங்குவதால் தொழிலாளர்களின் உணர்வுகளை இடைத்தரகர்கள் ஏமாற்றுவார்கள்…விழிப்பாக இருங்கள் – மா.சுப்பிரமணியன்
சென்னை அடையாறு தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் இடைத்தரகர்கள் பொதுவாக தொழிலாளர்களின் உணர்வுகளை ஏமாற்றி போராட்டங்களில் ஈடுபடுவது அதிகரித்து வரும் நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் விழிப்பாக இருப்பது நல்லது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்...
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் மூலம் இதுவரை 13 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற 844 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில், சுமார் 13 லட்சம் பேர் மருத்துவ பயனுற்றுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
மேலும் 38 இடங்களில் “ஹெல்த் வாக்” திட்டம் விரைவில் தொடக்கம் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்
மக்களின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் “ஹெல்த் வாக்” திட்டம் மேலும் 38 இடங்களில் விரிவு படுத்தப்பட்டு விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.மக்களின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் “ஹெல்த் வாக்” திட்டம்...
கோல்ட்ரிஃப் மருந்தை விநியோகித்த நிறுவனம்… துரிதமாக செயல்பட்ட அரசு – மா.சுப்பிரமணியன் பெருமிதம்
கோல்ட்ரிஃப் மருந்தை விநியோகித்த காஞ்சிபுரம் நிறுவனத்தின் மீதான தமிழக அரசின் நடவடிக்கையால் பல மாநிலங்களில் ஏற்படவிருந்த உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தேசிய தன்னார்வ ரத்ததான நாளையொட்டி...
உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசு மரியாதை – மா.சுப்பிரமணியன்
வியட்நாம் போரில் மரணம் அடைந்த அமெரிக்கா வீரர்களின் பெயர்களை வாஷிங்டனில் ஒரு சுவற்றில் பொரித்து வைத்திருப்பார்கள் அதுபோல் மிகப்பெரிய மரியாதையை மூளைச் சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்படும்...
