Tag: மா சுப்பிரமணியன்
பூஜ்ஜியம் சதவீத கஞ்சா பயிரிடும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
தமிழ்நாட்டில், போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது என அமைச்சா் மா.சுப்பிரமணியன் பெருமிதத்துடன் தொிவித்துள்ளாா்.காவல்துறையினரின் துரிதமான நடவடிக்கையால் தமிழ்நாடு பூஜ்ஜியம் சதவீத கஞ்சா பயிரிடும் மாநிலமாக திகழ்ந்து வருகிறது என அமைச்சர்...
மருத்துவத்தில் தமிழ்வழிக் கல்வி: மாணவர்களிடையே வரவேற்பு – மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது . இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளாா்.சென்னை கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தின் புதிய அலுவலக...
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது – மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக சி.எம்.டி.ஏ. நிதியிலிருந்து ரூ.84.17 கோடி...
மருத்துவ இடங்களில் தமிழ்நாடு பின்னோக்கி வர பாஜக அரசே காரணம் – மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
மருத்துவ இடங்களில் தமிழ்நாடு பின்னோக்கி உள்ளதென முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனின் விமர்சனத்திற்கு, பின்னடைவுக்கான காரணமே ஒன்றிய பாஜக அரசுதான் என்றும் முடிந்தால், ஒன்றிய அரசிடம் பேசி, தமிழகத்திற்கு முன்னேற்றம் ஏற்பட தமிழிசை...
HMPV வைரஸ் குறித்து அச்சம்மில்லை – மா.சுப்பிரமணியன்
HMPV வைரஸ் குறித்து பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.HMPV வைரஸ் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...
‘எதிர்கட்சிகளுக்கு கொளுத்தி போடுவது தான் வேலையா’?… மா.சுப்பிரமணியன் ஆதங்கம்!
சென்னை பல்லாவரம் காமராஜபுரம், மணல் மேடு பகுதிகளில் குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது குடிநீர் மாதிரிகள் கிங்ஸ் இன்ஸ்டியூட் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கபட்டுள்ளது.எதிர்கட்சி தலைவர் பொதுவாகவே எந்த விஷயத்தை எடுத்தாலும் பதட்டத்தை ஏற்படுத்தும்...