Tag: மிக்ஜாம் புயல்
ரூ.22 கோடியில் செம்பரம்பாக்கம் ஏரிக்கரை சீரமைப்பு
மிக்ஜாம் புயல் காரணமாக சேதமடைந்த செம்பரம்பாக்கம் ஏரி கரையை ரூ.22 கோடியில் சீரமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு முக்கிய குடிநீர்...
புயல் பாதிப்பு நிதியை தாமதமின்றி கொடுங்க.. மத்திய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..
மிக்ஜாம் புயல் பாதிப்பிற்காக தமிழக அரசு கோரிய நிதியை தாமதமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மற்றும் புறநகர்...
தமிழக அரசு கேட்கும் வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் – சீமான் வேண்டுகோள்!
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் உள்ள பெரியார் நகர், முத்தமிழ் நகர், சுதேசி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து 10 நாட்களுக்கும் மேலாகியும் மழை...
வெள்ள நிவாரணத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கிய நடிகர் சூரி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் பல முன்னணி திரைப்பிரபலங்கள் படங்களில் நகைச்சுவை வேடத்திலும், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து உள்ளார். சூரி முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம்...
வெள்ள நிவாரண பணிகளை தொடங்கிய ரஜினி….. லாரி லாரியாக செல்லும் நிவாரண பொருட்கள்!
கடந்த சில தினங்களாக மிக்ஜாம் புயலால் சென்னை வாழ் மக்கள் பாதிக்கப்பட்டு தங்களின் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மிக்ஜாம் ஏற்படுத்திய பெரு வெள்ளத்தினால் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு மக்கள்...
குறை கேட்க வராதது ஏன்? எனக் கேட்ட அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டும்! – டாக்டர் ராமதாஸ் கண்டனம்
மழைக்காலத்தில் குறைகேட்க வராதது ஏன்? எனக் கேட்டதற்காக அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாஸ் தனது...