Tag: மீட்பு நடவடிக்கை

நேபாள பெருவெள்ளப் பேரழிவு: மாயமான 320 இந்தியர்கள் – NDRF மீட்புக் குழுவை அனுப்பத் தயார் நிலையில் இந்தியா!

நேபாள பெருவெள்ளம்: 320 இந்தியர்களின் நிலை என்ன? - NDRF குழுவை அனுப்ப இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆயத்தம்! அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு பெருவெள்ளத்தில் சிக்கி 320 இந்தியர்கள் உட்பட 1,400-க்கும்...

நேபாளத்தில் சிக்கிய 103 தமிழர்களை மீட்க அவசர ஆலோசனை: முதலமைச்சர் விஜய் உத்தரவு!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள 103 தமிழர்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மீட்டு தமிழகம் கொண்டு வர, முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,...

வந்தவாசியில்  வீட்டிற்குள் வழிமாறி நுழைந்த ராஜாளிப் பறவை – பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், காட்டுப்பகுதியில் இருந்து வழி தவறி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த அரிய வகை ராஜாளிப் பறவையை, தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.ஜன்னலில் தவித்த...

நேபாள விமான விபத்து 18 பேர் பலி- மீட்பு பணிகள் தீவிரம்

நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் 19 பேர் பயணித்த பயணிகள் விமானம் விழுந்து விபத்து. பயணத்தை தொடங்கிய சில நொடிகளில் ஏற்பட்ட இந்த விபத்தில் 18 பேர் இதுவரை பலியாகி இருக்கிறார்கள் -...