Tag: மீனவர்கள்

ஈரானில் சிக்கி தவிக்கும் 50-க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை… !!

ஈரான் நாட்டில் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் போர் பதற்றத்தால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் படகில் சிக்கி தவிப்பதால், அவர்களை மீட்டு...

மீனவர்கள் பிரச்சனையில் ஒன்றிய அரசு அலட்சியம் – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

மீனவர்கள் பிரச்சனையில் ஒன்றிய பாஜக அரசு அலட்சியப் போக்குடன் செயல்படுகிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்த...

கடலில் தொடரும் அட்டூழியம்… ராமேஸ்வரம் – தூத்துக்குடி மீனவர்கள் வேதனை…

கச்சத்தீவு மற்றும் தனுஷ்கோடி–தலைமன்னார் இடையிலான கடற்பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீதான கைது நடவடிக்கைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை, நடுக்கடலில் இலங்கை கடற்படையினர்...

நாளை முதல் நாகை மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி – மீன்வளத்துறையின் புதிய அறிவிப்பு!

டிட்வா புயல் மற்றும்  கனமழை காரணமாக 9 நாட்களாக கடலுக்குச் செல்லாத நாகை மாவட்ட மீனவர்கள் நாளை முதல் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.புயல் காரணமாக கடல்...

இலங்கையில் கைது செய்யப்பட்ட 20 மீனவர்கள் தமிழகம் வருகை!

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 20 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள் அக்டோபர் 8 ஆம் தேதி அன்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்...

30 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை – இலங்கை நீதிமன்றம்

இலங்கை சிறையில் உள்ள 30 ராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனையுடன் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.ராமேஸ்வரம் மீன்பிடி துறையிலிருந்து கடந்த அக்டோபர் 30-ல் கச்சா தீவு அருகே மீன்பிடி கடலுக்கு சென்று மீன்பிடித்து கொண்டிருந்த...