Tag: மீனவர்கள்
மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.8,000-ஆக உயர்வு
மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.8,000-ஆக உயர்வு
மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.8,000-ஆக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ராமேஸ்வரம் மண்டபத்தில் நடைபெற்று வரும்...
திருச்செந்தூர்: தூண்டில் பாலம் அமைக்கக்கோரி மீனவர்கள் விடிய விடிய போராட்டம்
திருச்செந்தூர்: தூண்டில் பாலம் அமைக்கக்கோரி மீனவர்கள் விடிய விடிய போராட்டம்திருச்செந்தூர் அமலி நகர் மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கக்கோரி 10-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் சுமார் 200க்கும் மேற்பட்டோர்...
கடலில் தத்தளித்த இலங்கையை சேர்ந்த 3 பேர் மீட்பு
கடலில் தத்தளித்த இலங்கையை சேர்ந்த 3 பேர் மீட்பு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்திலிருந்து 2 நாட்டிக்கல் தொலைவில் இலங்கையைச் சார்ந்த பைபர் படகு ஒன்று நிற்பதாக வேதாரண்யம் போலீசாருக்கு...
தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை
தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 9 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 25 ஆம் தேதி...
ஆற்றில் பிடிபட்ட டால்பினை சமைத்து சாப்பிட்ட மீனவர்கள்
ஆற்றில் பிடிபட்ட டால்பினை சமைத்து சாப்பிட்ட மீனவர்கள்
உத்தரபிரதேசத்தில் மீனவர்கள் வலையில் சிக்கிய டால்பினை சமைத்து சாப்பிட்ட மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.உத்தரபிரதேசம் மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள...
தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவித்திடவும், அவர்களது படகினைத் திரும்ப ஒப்படைக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி...
