Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிதி ஒதிக்கீடு செய்வது உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுவை வழங்கினார்.தமிழ்நாட்டில் மத்திய அரசின்...
உடல்நலக் குறைவால் காலமான பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு அஞ்சலி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பேராயர் எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவால் காலமானார் அவரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அவரின் இறுதி மரியாதை நிகழ்வில், அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, சென்னை மேயர்...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்து -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மன்மோகன் சிங் பிரித்தானியாவின் இந்தியாவில் ஒரு சீக்கிய குடும்பத்தில் 26 செப்டம்பர் 1932 அன்று...
செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர்களுக்கு ரூ.90 லட்சம் ஊக்கத்தொகை
செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.90 லட்சம் ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி...
கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசீலாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் அறிவிப்பு
கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு "கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்" விருதுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும்...
தமிழ்நாட்டில் போர்டு தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவாணை புதுப்பிப்பு
மறைமலை நகர் போர்டு கார் தொழிற்சாலையை மீண்டும் இயக்குவதற்கான இசைவாணையை புதுப்பித்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு உள்ளது.சென்னை அடுத்த மறைமலை நகரில் செயல்பட்டு வந்த போர்டு நிறுவனம் கடந்த 3...
