Tag: முதல்வருக்கு

மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு… முதல்வருக்கு பாராட்டு விழா….

ஆளுநர் தொடர்பான வழக்கில் மாநில சுயாட்சியை நிலைநாட்டும் வகையில் தீர்ப்பினை பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு “மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு”  எனும்  தலைப்பில்  பாராட்டு விழா நடைபெறுகிறது.“மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான...

காவலர்களுக்கு வார விடுப்பு – முதல்வருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை வார விடுப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முதல்வரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை வார...

மாநில உரிமைகளை பாதுகாக்க குழு அமைத்த முதல்வருக்கு நன்றி – நீதிபதி குரியன் ஜோசப்

ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த ஆய்வுகள் தேவைப்படுகிறது.மாநில உரிமைகளை பாதுகாக்க குழு அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் நன்றி தெரிவித்துள்ளாா். 60 ஆண்டுக்கு முன்னதாகவே இதே...

ரூபாய் 44.50 கோடி செலவில் கட்டப்பட்ட நவீன மாணவர் விடுதி – முதல்வருக்கு தலைவர்கள் பாராட்டு

தொழில்நுட்ப கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்.டி பணியாளர் நலச்சங்கம் மாநில பொதுச்செயலாளர் டி.மகிமைதாஸ், தலைவர் மணிமொழி ஆகியோர் கூட்டாக சோ்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளனா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. “ஆதிதிராவிடர்...

நீதி போராளிகளுக்கு மணிமண்டபம் ……. முதல்வருக்கு நன்றி தெரிவித்த காடுவெட்டி குரு மகள்..!

விழுப்புரத்தில் 21 சமூக நீதி போராளிகளுக்கு 5.70 கோடி மதிப்பில் மணிமண்டபம்  திறந்து வைத்த தமிழக முதல்வர்க்கு நன்றி தெரிவித்து காடுவெட்டி குரு மகள் குரு விருதாம்பிகை வன்னியர் சங்கம் என்று ஒட்டிய...

சமூகநீதி போராளிகளுக்கான மணிமண்டபத்திற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்த வன்னியர் கூட்டமைப்பினர்

சமூகநீதி போராட்டத்தில் உயிழந்த 21 பேருக்கு மணிமண்டபம் அமைத்து  தந்ததற்கு முதலமைச்சரை நேரில் சந்தித்து வன்னியர் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.1987 ம் ஆண்டு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரின்...